புல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து கண்டித்த மத்திய அரசு
டில்லி: ஜம்மு காஷ்மீர் புல்வாமா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான்…