Month: February 2019

“ஆளே இல்லாத கடையில் யாருக்கப்பா டீ ஆத்துறே” : நடிகர் விவேக் காமெடியை நினைவுபடுத்திய பிரதமர் மோடி பயணம்

ஸ்ரீநகர்: கடந்த ஞாயிற்றுக் கிழமை காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். அதன்பிறகு பிரபல தல் ஏரிக்கு சென்றார். மோடி…

காங்கிரஸ் ஆட்சியில் 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டதாக பிரதமர் மோடி கூறியது பொய்: அம்பலப்படுத்தும் ஆதாரங்கள்

புதுடெல்லி: பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காங்கிரஸ் அரசு 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டித் தந்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தவறான புள்ளிவிவரத்தை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.…

மத்திய அரசுப் பணிக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்வதில் வெளிப்படைத் தன்மை தேவை: உ.பி. ஐஏஎஸ் அதிகாரிகள் தீர்மானம் நிறைவேற்றம்

புதுடெல்லி: மத்திய அரசுப் பணிக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் அதிகப்படியான வெளிப்படைத் தன்மை தேவை என உத்திரப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கேட்டுக்…

பிப்.11-ம் நேரில் ஆஜராக ட்விட்டர் இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற விசாரணை குழு சம்மன்: பாரபட்சமாக செயல்படுவதாக புகார்

புதுடெல்லி: குடிமக்களின் சமூக தள ஊடக உரிமைகள் குறித்து விசாரிக்க, ட்விட்டர் நிறுவன அதிகாரிகளை வரும் 11-ம் தேதி நேரில் ஆஜராக நாடாளுமன்ற விசாரணைக் குழு சம்மன்…

நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: கமல்ஹாசன்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹசான், அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம்…

உ.பி. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிரியங்கா விரைவில் ஸ்ரீபெரும்புதூர் வருகை

டில்லி: நாடாளுமன்ற தேர்தலுக்காக உத்தரபிரதேச மாநில கிழக்கு மற்றும் மேற்கு பகுதி பொதுச்செய லாளர்களாக நியமிக்கப்பட்ட பிரியங்கா வதேரா மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் இன்று தங்களது…

தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும்: இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு

புதுடெல்லி: அரசு மருத்துவக் கல்லூரிகளைப் போல், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. மத்திய…

நிறுவனர் மரணம்: ‘கிரிப்டோ கரன்சி’ முறையில் அனுப்பிய 190 மில்லியன் டாலர் பணம் ‘ஸ்வாகா’

டொரோண்டோ: ‘கிரிப்டோ கரன்சி’ நிறுவனர் திடீரென மரணம் அடைந்ததால் கிரிப்போ கரன்சி முறையில் அனுப்பிய 190 மில்லியன் டாலர் பணம் பறிபோனது. இது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை…

ரெஸ்டாரெண்டில் பில் கட்ட மறுத்த மனைவி மீது கணவர் புகார்!

ரெஸ்டாரெண்டில் சாப்பிட்ட உணவிற்கு பில் கட்ட மறுத்த மனைவியை கைது செய்யக் கோரி கணவர் போலீசில் புகார் அளித்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்தேறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில்…

முன்னாள் தற்காலிக சிபிஐ இயக்குனர் மனைவி,மகள் நிறுவனங்களில் திடீர் ரெய்டு: பழிக்குப் பழி வாங்கிய கொல்கத்தா போலீஸ்

கொல்கத்தா: முன்னாள் தற்காலிக சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவின் நிறுவனங்களில் கொல்கத்தா போலீஸார் ரெய்டு நடத்தினர். தற்காலிக சிபிஐ இயக்குனராக இருந்த நாகேஸ்வரராவ், கடந்த ஞாயிற்றுக்கிழமை, கொல்கத்தா காவல்…