Month: February 2019

அதிர்ச்சி தகவல்: கடந்த 3 ஆண்டுகளில் 373 யானைகள் உயிரிழந்துள்ளன – வனத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக 373 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறையினர் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 75 யானைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்…

ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் சவுதாலாவுக்கு 21 நாள் பரோல்

சன்டிகார்: ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவத்து வரும் அரியானா மாநில முன்னாள் முதல் மந்திரி 84 வயதான ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு 21 நாள் பரோல் வழங்கி…

நீண்டகாலம் அமெரிக்க எம் பியாக பணியாற்றிய ஜான் டிங்கெல் மறைவு: டிரம்ப் இரங்கல்

வாஷிங்டன் அமெரிக்காவின் வரலாற்றில் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகித்த ஜான் டிங்கெல் வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு அதிபர் டிரம்ப்…

5%இட ஒதுக்கீடு: ராஜஸ்தானில் குஜ்ஜார் மக்கள் ரெயில் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

ஜெய்ப்பூர்: இடஒதுக்கீடு கேட்டு குஜ்ஜார் சமூகத்தினர் ராஜஸ்தான் மாநிலத்தில் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து பெரும் பாதிப்படைந்துள்ளது. நாடு முழுவதும்…

அசாம் : குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக மோடிக்கு மாணவர்கள் தொடர்ந்து கருப்புக் கொடி

கவுகாத்தி அசாம் மாநிலத்தில் குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்க்கும் மாணவர்கள் மோடிக்கு தொடர்ந்து கருப்புக் கொடி காட்டி வருகின்றனர். பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவை…

உடலுக்கு வெளியே இதயம் துடித்தபடி பிறந்த குழந்தை அறுவை சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்த அதிசயம்!

இங்கிலாந்தில் உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல் ஆரோக்கியத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் என்ற பகுதியில் வசிக்கும்…

ரஃபேல் தீர்ப்பு நீதித்துறையின் நம்பகத்தன்மையை குறைத்துள்ளது : அருண் ஷோரி

டில்லி ரஃபேல் ஒப்பந்தம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நீதித்துறையி நம்பக்த்தன்மையை குறைத்துள்ளதாக முன்னாள் பாஜக அமைச்சர் அருண் ஷோரி தெரிவித்துள்ளார். ரஃபேல் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு…

கல்வி தரத்தை உயர்த்த வேண்டுமே தவிர 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்யக்கூடாது: ராமதாஸ்

சென்னை: கல்வி தரத்தின் உயர்த்த வேண்டுமே தவிர 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்யக்கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்பு…

இந்தியாவில் ரூ.100கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்கள் 61 பேர்: பாராளுமன்றத்தில் பொன்னார் தகவல்

டில்லி: இந்தியாவில் ரூ.100கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்கள் வெறும் 61 பேர் மட்டும்தான் என்று பாராளுமன்றத்தில் நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நிதித்துறை விவாதத்தின்போது,…

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையர் சாகு தொடங்கி வைத்தார்

சென்னை: யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இயந்திரத்துடன் கூடிய மாதிரி வாக்குப்பதிவை தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தொடங்கி வைத்தார். மின்னணு வாக்குப்பதிவு…