Month: January 2019

சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அலோக் குமார் வர்மாவை நீக்கியது ஜனநாயக விரோதம்: பாஜக தலைவர் சுப்பிரமணியன்சாமி

புதுடெல்லி: சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அலோக் குமார் வர்மாவை நீக்கியது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிபிஐ…

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: திரிபுராவில் 12 மணி நேர பந்த்

அகர்தலா: பாஜக அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்த்துப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து, 6 மலைவாழ் கட்சிகள் 12 மணி…

பாஜகவை முறியடிக்க அகிலேஷ்-மாயாவதி கைகோர்ப்பு: உத்திரப் பிரதேச அரசியலில் திருப்பம்

லக்னோ: சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாகத் தெரிகிறது. பாஜக வை எதிர்கொள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைந்து…

உலகிலேயே முதன் முதலாக செயற்கை மின்னலை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!

உலகில் முதன்முதலாக மேகமூட்டத்தினுள் லேசர் அலைக்கற்றை செலுத்தி செயற்கை மின்னலை விஞ்ஞனிகள் உருவாகி உள்ளனர். இதன் மூலம் மின்னலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அறிவியல்…

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி: தேர்தலுக்கு முன் எண்ணெய் விலை உயரும்

மும்பை: ஆசியாவில் முதன்மையில் இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 2 வாரங்களில் மோசமான நிலைக்கு சென்று சென்றுவிட்டது. இதனால், எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.…

பிரதமர் மோடிக்கு ஆங்கிலம் சரியாகப் பேசத் தெரியாது: மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடியால் ஆங்கிலத்தில் சரியாகப் பேசத் தெரியாது. தன் எதிரே வைக்கப்பட்டுள்ள மெல்லிய காட்சித் திரையைப் பார்த்தே பேசுகிறார் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும்…

அரசு வளாகங்களில் அடைக்கப்படும் கால்நடைகள்: உத்திரப் பிரதேச அரசுக்கு புதிய தலைவலி

லக்னோ: அறுவடை நெருங்கும் நேரத்தில் மாடுகள் பயிரை மேய்வதால், பள்ளி,மேம்பாலம் கீழே, அரசு வளாகங்களில் உத்திரப் பிரதேச விவசாயிகள் அவற்றைப் பிடித்து அடைத்து வருகின்றனர். இது அம்மாநில…

சாரதா நிதி நிறுவன மோசடி: ப.சி. மனைவி நளினிமீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

டில்லி: சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கொல்கத்தாவைத்…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழகஅரசிடம் வேதாந்தா நிறுவனம் மனு

சென்னை: சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தமிழக அரசு மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சி., கா.சி.யை கைது செய்ய தடை பிப்ரவரி 1 வரை நீட்டிப்பு

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக முன்ஜாமின் பெற்றுள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வ தற்கான தடை…