Month: January 2019

ராகுல் செல்ஃபி எதிரொலி? பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி செல்ஃபி!

டில்லி: இந்திய தொழிலாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் செல்ஃபி எடுத்து வருவதை அறிந்த பிரதமர் மோடியும் பாலிவுட் நட்சத்திர பட்டாங்களுடன் செல்ஃபி எடுத்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்டில்…

மாதம் ரூ 60 ஆயிரம் சம்பளம் வாங்குபவர் ஏழையா? சிதம்பரம் கேள்வி

சென்னை: மாதம் ரூ 60 ஆயிரம் சம்பளம் வாங்குபவர் ஏழையா? என 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.…

நகராட்சி ஊழியர்களால் தாக்கப்பட்ட ‘பஜ்ரங்தள்’ நிர்வாகி: உ.பி.யில் பரபரப்பு

லக்னோ: பாரதியஜனதா ஆட்சி செய்து வரும் உ.பி. மாநிலத்தில், இந்துத்வா அமைப்பான பஜ்ரங்தள் அமைப்பு நிர்வாகி ஒருவரை நகராட்சி ஊழியர்கள் சுற்றி வளைத்து தாக்கினர். இது பரபரப்பை…

மகிழ்ச்சி: சீமானுக்கு ஆண் குழந்தை..

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு ஆண் வாரிசு பிறந்துள்ளது. இதன் காரணமாக அவர்களது குடும்பத்தனர் மற்றும் கட்சி தொண்டர்களும் உற்சாகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடி…

பெண்களை மதிக்கக்கூடியவர் ராகுல் காந்தி: நடிகர் பிரகாஷ் ராஜ்

பெங்களூரு: பெண்களை மதிக்கக் கூடியவர் ராகுல் காந்தி என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். ரபேல் பேரம் குறித்து ஜெய்ப்பூர் பேரணியில் பேசிய ராகுல்காந்தி, 54 அங்குல…

ராணுவத்தில் தன்பாலின சேர்க்கைக்கு இடமில்லை: தளபதி ஜெனரல் பிப்பின் ராவத் திட்டவட்டம்

புதுடெல்லி: தன்பாலின சேர்க்கை மற்றும் விபச்சாரத்தை ராணுவம் ஒருபோதும் ஏற்காது என்று ராணுவ தளபதி ஜெனரல் பிப்பின் ராவத் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடந்த வருடாந்திர செய்தியாளர்கள் சந்திப்பில்…

ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 2வீரர்கள் பலி!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 2 வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டையில் உள்ள நவ்ஷேரா பகுதியில் வழக்கம்…

கொட நாடு எஸ்டேட்டின் கொள்ளை சம்பவம் : தெகல்கா தரும் அதிர்ச்சி தகவல்

டில்லி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாட்டு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த திருட்டு சம்பவம் குறித்து திடுக்கிடும் செய்திகள் வெளியாகி உள்ளன. தெகல்கா என்னும்…

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: தொழிலாளர் துறை அறிக்கை

புதுடெல்லி: பாஜக அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட ஆண்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததாக, மத்திய அரசிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. கடந்த…

”ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள்” – பிசிசிஐ

தனியார் தொலைக்காட்சியில் அத்துமீறி பேசியதால் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிரபலங்கள் பங்கேற்கும் தனியார் தொலைக்காட்சியில்…