Month: January 2019

60 வயதுக்கு மேற்பட்ட சாமியார்களுக்கு பென்ஷன்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி

லக்னோ: 60 வயதுக்கு மேற்பட்ட இந்து சாமியார்களுக்கு பென்ஷன் வழங்கப்படும் என உத்திரப் பிரதேச முதல் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உத்திரப் பிரதேச சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில்…

2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ததால் பாஜக வெற்றி: சைபர் குற்றங்களை கண்டறியும் நிபுணர் அம்பலம்

லண்டன்: 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ‘ஹேக்’ (கைப்பற்றப்பட்டு) செய்யப்பட்டு, பெரும் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், இதை அறிந்த பாஜக தலைவர் கோபிநாத்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி: தமிழகத்தை தாய் வழி பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ் அறிவிப்பு

வாஷிங்டன்: வரும் 2020-ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக, தமிழகத்தை தாய் வழி பூர்வீகமாகக் கொண்ட கலிபோர்னியா செனட் (எம்.பி) கமலா ஹாரீஸ் அறிவித்துள்ளார். தாய் ஷியாமளா…

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்! முகுல் வாஸ்னிக்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வர இருப்பதாக தமிழகம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் கூறி…

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு அசாம் பாஜக எதிர்ப்பு

கவுகாத்தி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு அசாம் பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த 8-ம் தேதி குடியுரிமை சட்ட திருத்த…

தனக்கு அரசியல் ஈடுபாட்டில் ஆர்வம் கிடையாது: தமிழிசைக்கு அஜித் பதில்

சென்னை: தனக்கு அரசியல் எண்ணம் கிடையாது என்று தெரிவித்துள்ள அஜித், அரசியல் சார்ந்த எந்த ஒரு வெளிப்பாட்டையும் நான் தெரிவிப்பதில்லை என்றும், என் ரசிகர்களும் அவ்வாறே இருக்க…

தெலங்கானா உறைவிடப் பள்ளிகளில் மாணவ ஆசிரியர் திட்டம் தொடக்கம்: ஆசிரியர்கள் பற்றாக்குறையால் நடவடிக்கை

ஐதராபாத்: மாணவர்கள் தங்கிப் படிக்கும் உறைவிடப் பள்ளிகளில், மாணவர்களே ஆசிரியர்களாக மாறி பாடம் நடத்தும் திட்டம் தெலங்கானாவில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. தலித் மாணவர்களுக்கான உறைவிடப் பள்ளிகள்…

பாஜக கூட்டணியிலிருந்து  கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா விலகல் : பினாய் தமாங்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொல்கத்தா: பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் வடக்கு வங்காளத்தில் கோர்கா ஜன்முக்தி…

இந்தியாவில் பெரும் கோட்டீஸ்வரர்களின் எண்ணிக்கை 119-ஆக உயர்வு: ஆக்ஸ்ஃபாம் அமைப்பு ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: கடந்த ஆண்டு புதிதாக 18 கோடீஸ்வரர்களின் பெயர்களை இந்தியா பட்டியலில் சேர்த்துள்ளது. இதன்மூலம் இந்தியாவின் கோட்டீஸ்வரர்களின் எண்ணிக்கை 119-ஆக உயர்ந்துள்ளதாக, ஆக்ஸ்ஃபாம் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்…

கூட்டணி உறுதியானதா? அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க நிர்மலா சீதாராமன் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக…