Month: January 2019

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பட வெளியீட்டை வேறு லெவலுக்கு கொண்டாடுங்கள்: ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை வேறு லெவலுக்கு கொண்டாடுங்கள் என்றும்… பாக்கெட் பாலேல்லாம் போதாது… அண்டாவில் கொண்டு கட்அவுட்டுக்கு பால் அபிசேகம் செய்யுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு…

இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு: தயாரிப்பாளர் சங்கத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: சென்னையில் நடைபெற உள்ள இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், தயாரிப்பாளர் சங்கம் பதில் அளிக்க நோட்டீஸ்…

ஐசிசியின் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு கேப்டனாக விராட் கோலி தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிசின்(ஐசிசி) சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் சிறந்த கிரிக்கெட்…

போக்குவரத்து விதிகளை மீறும் ஸ்விக்கி, சொமோட்டோ ஊழியர்கள் : காவல்துறை எச்சரிக்கை

ஐதராபாத் வீடுகளுக்கு வந்து உணவு வழங்கும் ஸ்விக்கி, சொமோட்டோ போன்ற நிறுவன ஊழியர்கள் போக்குவரத்து விதிகளை தொடர்ந்து மீறி வருவதாக ஐதராபாத் காவல்துறை தெரிவித்துள்ளது. சமீப காலங்களாக…

ஐசிசியின் மூன்று விருதுகளில் ஒரே ஆண்டில் வென்ற கோலி!

ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட மூன்று விருதுகளையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்…

சபரிமலை மேல்முறையீடு மனு: ஜனவரியில் விசாரிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் மீண்டும் மறுப்பு

டில்லி: சபரிமலை தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரியில் விசா ரிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்து உள்ளது. வழக்கை விசாரிக்கும்…

தமிழக அரசின் கடற்கரை ஒழுங்குமுறை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

சென்னை தமிழக அரசு அளித்த கடற்கரைப்பகுதி ஒழுங்குமுறை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடற்கரைப் பகுதிகளில் பல இடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று பல பெரிய…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் மூடல்

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் இன்று தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், ஆசிரியர்கள் பணிக்கு வராததல் பள்ளிகள் திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளது. பழைய…

‘கொட நாடா.. கொலை நாடா?’ ஆளுநர் மாளிகை முன்பு 24ந்தேதி திமுக போராட்டம்

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக முதல்வர் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு 24ந்தேதி போராட்டம் நடைபெறும் என்று திமுக…

சபரிமலை சர்ச்சையிலும் மூன்று மடங்கு வருவாய் ஈட்டிய கேரள அரசு!

சபரிமலை சீசன் காலத்தில் கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.45 கோடி வருவாய் கிடைத்துள்ள்து. இந்த வருவாய் கடந்த ஆண்டை காட்டிலும் 3 மடங்கு அதிகம் என்று…