Month: January 2019

விமான நிலையங்களைப்போல் ரெயில் நிலையங்களிலும் 20 நிமிடங்கள் முன்பே வர வேண்டும்

டில்லி விமான நிலையங்களில் உள்ளதை போல் ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு கருதி பயணிகள் முன்கூட்டியே வர வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. விமான நிலையங்களில் பாதுகாப்பு…

பொதுமக்களே உஷார்: ‘ரூ.1000 உடன் பொங்கல் பரிசு பை’! இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ‘ரூ.1000 உடன் பொங்கல் பரிசு பை’ இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்களுடைய ரேஷன் கார்டை கொண்டு…

மோடிக்கு எழுப்பப்பட்ட 15 கேள்விகள் : 9 மற்றும் 10

டில்லி ஊடகங்கள் பிரதமர் மோடிக்கு எழுப்பிய 15 கேள்விகள் வரிசையில் இன்று 9 மற்றும் 10 பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பை…

71 ஆண்டு காலத்துக்கு பின் சாதனை புரிய உள்ள இந்திய கிரிக்கெட் அணி

சிட்னி இந்திய கிரிக்கெட் அணி 1948 ஆ,ண்டுக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம்…

திரைத்துறையில் இருந்திருக்க வேண்டியவர் ‘ரோகிணி’: சேலம் கலெக்டர் குறித்து முத்தரசன் காட்டம்

சேலம்: திரைத்துறையில் இருந்திருக்க வேண்டியவர் சேலம் கலெக்டர் ரோகிணி என தமிழக இந்திய கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார். சேலம் கலெக்டர் ரோகிணி திருநெல்வேலி மாவட்டத்தில்…

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக  முன்னிறுத்துவோம்: தேவகவுடா

பெங்களூரு: மாபெரும் கூட்டணி அமைத்து ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவோம் என முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,…

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திருவாரூர்: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவித்து உள்ளது. கஜா புயல் பாதித்த திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.…

”பொய் சொன்ன நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்” – ராகுல்காந்தி

பாராளுமன்ற கூட்டத்தில் பொய் பேசியதால் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டுமென ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். தற்போது நடைபெற்ற குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி…

கலவரத்தை படம் பிடித்த பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் சபரிமலை பிரச்சினை தொடர்பாக நடந்த கலவரத்தை படம் பிடித்த தனியார் தொலைக்காட்சி வீடியோகிராபர் ஷஜிலா அலி பாத்திமா சங் பரிவார் அமைப்பினரால் தாக்கப்பட்டார். பிந்து…

உலகத்திலேயே மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டு வரும் கிரிகெட் மைதானம்!

உலகத்திலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் கட்டுப்பட்டு வரும் நிலையில் அதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 700 கோடி ரூபாய் செலவில் இந்த கிரிக்கெட் மைதானம்…