மகாராஷ்டிரா : கேள்வி கேட்ட மாணவரை கைது செய்ய உத்தரவிட்ட கல்வி அமைச்சர்
அமராவதி மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சர் தன்னிடம் கேள்வி கேட்ட மாணவரை கைது செய்யுமாறு காவலர்களிடம் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சராக பதவியில் இருப்பவர் வினோத்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
அமராவதி மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சர் தன்னிடம் கேள்வி கேட்ட மாணவரை கைது செய்யுமாறு காவலர்களிடம் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சராக பதவியில் இருப்பவர் வினோத்…
டில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவசர…
மூணாறு, கேரளா மூணாறு மலைப்பகுதி பனி மூடி காணப்படுவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்துள்ளனர். கேரள மாநிலத்தில் மூணாறு மலைப்பகுதி அமைந்துள்ளது. ஏரியும் தேநீர் தோட்டங்களும்…
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமிகளை கடத்திச்சென்று மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பபட்டவர்களுக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான…
புருசெல்ஸ் மதக் காரணங்களுக்காக மிருகங்களை பலியிட பெல்ஜிய அரசு தடை விதித்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் விலங்குகள் வதை தடை செய்யப்பட்டுள்ளது. உணவுக்காக விலங்குகளை கொல்லும் போது…
திஷ்பூர்: அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா உடனான உறவை முறித்துக்கொள்வதாக கூட்டணி கட்சியான அசாம் கன பரிஷத் அறிவித்து உள்ளது. அசாம் மாநிலத்தில் அசாம் கன பரிஷத்…
போபால்: மத்திய பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி தன் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப் பரீட்சை இன்று நடக்கிறது. அனைவரும் தவறாமல் வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு தன் கட்சி எம்எல்ஏக்களுக்கு…
ராமையாபட்டினம், ஆந்திரா ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ராமையாபட்டினத்தில் ஆசியாவின் மிகப் பெரிய தன்னிறைவு தொழிற்சாலை ரூ.350 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. தன்னிறைவு தொழிற்சாலை…
சென்னை: மக்கள் நல பிரதிநிதிகளான எங்களை அச்சுறுத்துவதா? என ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்துக்கு அமைச்சர் சிவி சண்முகம் மிரட்டல் விடுத்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் விதமாக பேசுவதை…
புதுடெல்லி: உருளைக்கிழங்கை நல்ல விலைக்கு விற்க முடியாமல் பஞ்சாப் விவசாயிகள் தவிப்பதாகக் கூறி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.…