Month: May 2018

உச்சநீதிமன்ற உத்தரவு நீதியை நிலை நாட்டி உள்ளது : குலாம் நபி ஆசாத்

பெங்களூரு நாளை மாலை நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என பாஜகவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை காங்கிரஸ் வரவேற்றுள்ளது. காங்கிரஸ் – மஜத மற்றும் இரு சுயேச்சைகள் இணந்து…

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: காங். மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி

டில்லி: கர்நாடக விவகாரத்தில் இன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அபிஷேகக்…

விழுப்புரம் : ஆளுநர் ஆய்வை எதிர்த்து திமுக கருப்புக்கொடி

விழுப்புரம் தமிழக அளுநருக்கு கருப்புக்கொடி காட்டி விழுப்புரத்தில் திமுக போராட்டம் நடத்தி உள்ளது. தமிழகத்தின் பல இடங்களில் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டு வந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.…

காவிரி ஆணைய விவகாரம்: இன்று மதியம் 2 மணிக்கு உச்சநீதி மன்றம் தீர்ப்பு

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று மதியம் 2 மணிக்கு உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

மதுரை ஐசிஐசிஐ வங்கி காப்பீட்டு அலுவலகத்தில் தீ விபத்து : ஆவணங்கள் கருகியது

மதுரை ஐசிஐசிஐ வங்கி காப்பிட்டு கிளையின் மதுரை கேகே நகர் கிளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை நகரில் கே கே நகர் பகுதியில் ஐசிஐசிஐ வங்கியின்…

மதுரை: தனியார் வங்கியில் பயங்கர தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து நாசம்

மதுரை: மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை கே.கே.நகரில்…

நாளை 100 சதவீதம் பெரும்பான்மையை நிரூபிப்போம்: எடியூரப்பா

பெங்களூர்: நாளை கர்நாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார். பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள எடியூரப்பா…

நடிகையர் திலகம் திரைப்படம் : ஜெமினி மகள் கண்டனம்

சென்னை இந்த மாதம் 11 ஆம் தேதி வெளியான நடிகையர் திலகம் .திரைப்படத்தில் ஜெமினி கனேசனை தவறாக சித்தரித்துள்ளதாக அவர் மகள் கமலா செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

8 காங்- 7 மஜத எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக பாஜ வதந்தி: கர்நாடகாவில் பரபரப்பு

டில்லி: கர்நாடக விவகாரத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடியூரப்பாவுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தங்களுக்கு 8 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 7 மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள்…

பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார்: உச்சநீதி மன்றத்தில் கபில்சிபல் வாதம்

டில்லி: கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா,…