Month: May 2018

கர்நாடகா: நாளை காலை 11 மணிக்கு சட்டமன்றத்தை கூட்ட கவர்னர் உத்தரவு

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது. நாளை மாலை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்…

கர்நாடகா: காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக சித்தராமையா தேர்வு

பெங்களூரு: கர்நாடகா காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ.க்கள் கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக ஒரு மனதாக தேர்வு…

கர்நாடகா: ‘‘100 மடங்கு பணக்காரர் ஆகலாம்’’….பாஜக குதிரை பேர ஆடியோ வெளியீடு

பெங்களூரு: பாஜக.வின் குதிரை பேர ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. கர்நாடகா சட்டமன்றத்தில் நாளை எடியூரப்பா தலைமையிலான ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபக்க பொது வாக்கெடுப்பு நடக்கிறது. இதனால் காங்கிரஸ்,…

வெற்று அரசியல் சாசனமும் அடாவடி ஆளுநர்களும்…

இப்போதைய கர்நாடக களேபரங்களுக்கு முக்கிய காரணம், மெஜாரிட்டி என்ற விஷயம் மட்டுமல்ல..ஆளுநரின் அதிகாரம் என்ற ஒற்றை விஷயத்தை எப்படி அணுகுவது என்று ஆளாளுக்கு தென்பட்ட வழிகளும்தான். பெருமையுடன்…

பிரதமர் மோடி நாளை காஷ்மீர் பயணம்…..பிரிவினைவாதிகள் எதிர்ப்பால் பதற்றம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் ஷெர்- இ- காஷ்மீர் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (19ம் தேதி) கலந்து கொள்கிறார். பிரதமரின்…

நிர்மலா தேவி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் பாலியல் ரீதியாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

ஜப்பானில் 25 விநாடிகள் முன்கூட்டியே புறப்பட்டு சென்ற ரெயில்…..நிர்வாகம் வருத்தம்

டோக்கியோ: ஜப்பானில் குறிப்பிட்ட நேரத்திற்கு பதிலாக 25 வினாடிகள் முன்னதாகவே ரெயில் புறப்பட்டு சென்றதால் சிரமப்பட்ட பயணிகளிடம் ரெயில்வே நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது. ஜப்பான் நோட்டகவா ரெயில்…

உச்சநீதிமன்ற கண்டிப்புக்கு ஆளானவர் போப்பையா….புதிய சர்ச்சை

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்றத்தில் நாளை எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதற்காக தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையாவை கவர்னர் நியமித்துள்ளார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான இவர் 2009ம்…

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

இஸ்லாமாபாத்: இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘புலியன், சப்ரார், ஹர்பல்உள்ளிட்ட பல பகுதிகளில் இந்திய ராணுவம்…

கேரளாவில் மே 29ம் தேதி பருவ மழை தொடங்கும்…வானிலை ஆராய்ச்சி மையம்

டில்லி: இந்த ஆண்டின் பருவ மழை வரும் 29ம் தேதி கேரளா கடற்கரையில் தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1ம் தேதி…