Month: May 2018

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: திருச்சி பெல் தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சி: தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

3 மாவட்ட இணையதள சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஏராள மானோர் படுகாயமுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வன்முறை…

மோடி கல்வித் தகுதி: ஆர்வலருக்கு டில்லி பல்கலைக்கழகம் கண்டனம்

டில்லி மோடி பட்டம் பெற்றது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆர்வலர் ஒருவர் விசாரித்ததை மலிவான விளம்பரம் தேடும் செயல் என டில்லி பல்கலைக் கழகம்…

தூத்துக்குடி வன்முறை: பொதுமக்கள் 78 பேர் கைது – பதற்றம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, போலீசார் திட்டமிட்டு நடத்திய சதிசெயல் வன்முறை யாக மாறி, 13 அப்பாவி பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர் போலீசார்.…

தூத்துக்குடியில் 3வது நாளாக தொடரும் பதற்றம்: மருத்துவமனையில் போலீசார் குவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி வன்முறையின்போது காயம் அடைந்தவர்கள் மற்றும் மரணம் அடைந்தவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குவிந்து வருவதால், அரசு மருத்துவமனை வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட போலீசார்…

துப்பாக்கிச்சூடு: ஜகி வாசுதேவ் கண்டனம்

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு பிரபல ஈசா யோகா மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் கெடுவதோடு, மக்களுக்கும்…

கேரளாவில் தென்மேற்கு பருவமழை அடுத்தவாரம் தொடங்கும்…! இந்திய வானிலை மையம்

டில்லி: கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தற்போது அந்தமானின் கடல் பகுதியில் நிலவி…

கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி !

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்த சவாலை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டுள்ளார். மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் “நாம் ஃபிட்டாக இருந்தால், இந்தியா…

ஆட்சியைத்தான் முடக்க வேண்டும்!: தமிழக அரசு மீது பிரேமலதா தாக்கு

முடக்க வேண்டியது இணையதளத்தை அல்ல, இந்த ஆட்சியைத்தான் என்று தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா கடுமையாக விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய…

மோடி பதவி ஏற்ற தினத்தை துரோக தினமாக கொண்டாட உள்ள காங்கிரஸ்

டில்லி மோடி பதவி ஏற்ற தினமான மே 26ஆம் தேதியை காங்கிரஸ் கட்சி துரோக தினமாக நாடெங்கும் கொண்டாட உள்ளது. வரும் 26ஆம் தேதியுடன் மோடி பிரதமராக…