Month: May 2018

சென்னை ஐஐடி ஏரியில் குளித்த 2 பேர் நீரில் மூழ்கினர்

சென்னை: சென்னை அடையாறு ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் கானகம் பகுதியை சேர்ந்த 7 பேர் இன்று மாலை குளித்தனர். அப்போது மூர்த்தி, ஜெரால்டு ஆகிய 2…

நகைச்சுவை நடிகர் நீலு காலமானார்

சென்னை : திரைப்பட நகைச்சுவை நடிகர் நீலு உடல் நலக்குறைவால் காலமானார். இவர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகம், 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ராமய்யா நீலகண்டன்…

சோவியத் யூனியன்: 2வது உலகப்போர் வெற்றி தினம் கொண்டாட்டம்

மாஸ்கோ: ஜெர்மனிக்கு எதிரான 2வது உலகப் போரில் வெற்றி பெற்ற தினத்தை சோவியத் யூனியன் நாடுகள் கொண்டாடடின. 2வது உலகப் போரின் போது 1945ம் ஆண்டு மே…

காஷ்மீர் கல்வீச்சில் தமிழர் பலி….மத்திய, மாநில அரசுகள் மீது தந்தை குற்றச்சாட்டு

ஸ்ரீநகர்; காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக ஒரு கும்பல் தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த கல்வீச்சில் சுற்றுலா சென்ற…

ரெயில்நிலைய வைஃபை மூலம் படித்து அரசு தேர்வில் பெற்றி பெற்ற ‘போர்ட்டர்’

திருவனந்தபுரம்: ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் வேலை (போர்ட்டர்) பார்த்து வரும் ஒரு தொழிலாளி கேரளா அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம்…

மலேசியா பிரதமராக பதவி ஏற்க மகாதிருக்கு மன்னர் அழைப்பு

கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இதில் பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே…

சமூக வலை தளத்தில் ஷேர் செய்யப்படும் பதிவுகளுக்கும் பொறுப்பு உண்டு…உயர்நீதிமன்றம்

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் சர்ச்சைக்குறிய வார்த்தைகளை சமூக வலை தளத்தில் பகிர்ந்திருந்தார். இந்த பதிவை நான் வெளியிடவில்லை. வேறு ஒருவர் பதிவிட்டதை தான்…

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கிறது. கடந்த சில வாரங்களாக இங்கு தேர்தல் களம் சூடுபிடித்திருந்தது. பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல்காந்தி, சோனியாகாந்தி…

ரஜினிக்கு விளம்பரம் தேடும் ஆடிட்டர் குருமூர்த்தி….சுப்ரமணியன் சாமி

சென்னை: ரஜினியின் விளம்பர ஆர்வலர் என ஆடிட்டர் குருமூர்த்தியை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கிண்டலடித்ததற்கு சமூக வலை தளத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரஜினி அரசியல்…

தெலங்கானா: சரக்கு வாகனத்தில் கட்டுக்கட்டாக ரூ. 40 கோடி பிடிபட்டது….போலீஸ் விசாரணை

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிளாக்டவர் சென்டர் அருகே சென்ற ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில்,…