Month: May 2018

லாலுவுக்கு ஆறு வாரம் ஜாமின்: ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு

பாட்னா: மாட்டுத்தீவன வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு, உடல்நலக்குறைவு காரணமாக ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், லாலுவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு…

மற்ற மாநிலத்தவர்களுக்கு மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை கிடையாது: மம்தா

கல்கத்தா: மேற்கு வங்காளத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து…

நீட் தேர்வு வயது உச்ச வரம்பு: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு டில்லி உயர்நீதி மன்றமும் பச்சைக்கொடி

டில்லி: 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத அனுமதி இல்லை என்ற சி.பி.எஸ்.இ.யின் அறிவிப்புக்கு ஏற்கனவே உச்சநீதி மன்றம் தடை விதிக்க மறுத்து ஒப்புதல் கொடுத்த…

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை – காரணம்?

திருவையாறு: திருவையாறு அரசர் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி ஏற்கனவே கடந்த 8ந்தேதி தற்கொலை செய்ய முயன்றபோது…

இந்து அமைப்பினர் மிரட்டல் எதிரொலி: நடிகர் விஷால் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு:

சென்னை: நடிகர் விஷால் நடித்துள்ள இரும்புத்திர படம் வெளியிடக்கூடாது என்ற இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதன் காரணமாக சென்னையில் உள்ள விஷாலின் வீட்டுக்கு போலீஸ்…

கர்நாடக தேர்தல்: இதுவரை ரூ.166 கோடி ரொக்கம் பறிமுதல்!

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.…

தமிழகத்தில் செவிலியர் சீருடை விரைவில் மாற்றம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் செவிலியர்கள் (நர்ஸ்) சீருடை விரைவில் மாற்றப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் செவிலியர்கள் பணியாற்றி…

பொறியியல் ஆன்லைன் விண்ணப்ப விவகாரம்: அண்ணா பல்கலை.க்கு உயர்நீதி மன்றம் கண்டனம்,

சென்னை: பொறியியல் ஆன்லைன் விண்ணப்ப விவகாரம் தொடர்பாக உயர்நீதி மன்ற உத்தரவை செயல்படுத்தாத அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த…

இன்றோடு 45 வருடம்… எம்ஜிஆரின் தில்லே தனி..

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் ஒரு படத்தை வெளியிட முடியவில்லை என்பதற்காக ஒருத்தர் நாட்டை விட்டுபோவேன் என்று சொன்னார்.. இன்னொருவர், தன் படங்களுக்காக இரண்டு மாநிலங்களுக்கு நடுவில் நல்லவனாக…

ஆந்திரா: கோதாவரி நதியில் சென்ற படகில் பயங்கர தீ! 120 பேர் கதி என்ன?

கோதாவிரி: ஆந்திரா கோதாவரி நதியில் சென்ற படகில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த படகில் 120 பேர் பயணம் செய்தாக கூறப்படுகிறது. இந்த படகு தீ…