Month: May 2018

குட்கா வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்த்து பினாமி மூலம் மேல்முறையீடு….ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ குட்கா ஊழல் வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின்…

அமெரிக்காவில் அத்துமீறிய ரஷ்ய போர் விமானங்கள் விரட்டியடிப்பு

வாஷிங்டன்: அமெரிக்கா வான் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் விரட்டி அடிக்கப்பட்டன. வட அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் சர்வதேச வான் எல்லைக்குள் ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான…

கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? எக்சிட் போல் கருத்துக்கணிப்பு….

பெங்களூர்: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய…

ஜூன் 1ல் அனைத்து பள்ளிகளும் திறப்பு….அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக பள்ளிகளில் இறுதி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்…

மன்னார்குடி வங்கி கொள்ளையில் 4 பேர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மெர்கண்டைல் வங்கியில் சில தினங்களுக்கு முன்பு கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் ரூ. 6 லட்சம் கொள்ளைடியக்கப்பட்டது. இது தொடர்பாக 4…

கர்நாடகாவில் 70% வாக்குப்பதிவு

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் இன்று நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் சுமார் 2,600 பேர் போட்டியிட்டனர்.…

ஐபிஎல்: கொல்கத்தா அணியிடம் வீழ்ந்தது பஞ்சாப்

இந்தூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று இந்தூரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில்…

செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்புகிறது நாசா

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தை நாசா தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. 1.8 கிலோ…

அலகாபாத்தில் அடுத்த ஆண்டு கும்ப மேளா…ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கும்பமேளா வரும் ஜனவரி மாதம் தொடங்குகிறது. ஜனவரி 14ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை என 49 நாட்கள்…

இந்தியாவின் பணமதிப்பிழப்பு அறிவிப்பால் நேபாள மக்களும் பாதிப்பு… பழைய 500, 1,000 ரூபாய்களுடன் தவிப்பு

காத்மண்டு: இந்தியாவில் 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. இதன் பாதிப்பு இந்தியாவில் மட்டுமல்லாது பக்கத்து நாடான நேபாள மக்களையும் பாதித்துள்ளது. தங்களது 500 மற்றும் 1,000 ரூபாய்…