சென்னை:

தமிழக பள்ளிகளில் இறுதி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜூன் 1-ம் தேதியே அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் இளங்கோ தெரிவித்துள்ளார்.