Month: May 2018

விவாகரத்துக்கு பிறகு கணவன் மீது மனைவி புகார் அளிக்கலாம் : உச்சநீதிமன்றம்

டில்லி கணவரை விவாகரத்து செய்த பிறகும் அவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பெண்கள் புகார் அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை…

வேல்முருகன் அறைக் கதவைத் தட்டினது கூலிப்படையா? அமானுஷ்யமா?

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறைக்கதவை நள்ளிரவில் தட்டியது கூலிப்படையா அல்லது அமானுஷ்ய சக்தியா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது…

இந்தோனேசியா: 3 சர்ச்சுகளில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்! 4 பேர் பலி!

இன்று காலை இந்தோனேசியாவில் உள்ள 3 சர்ச்சுகளில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சுரபயா என்ற…

‘நடிகையர் திலகம்:: நெட்டிசன்கள் விமர்சனம்

‘நடிகையர் திலகம்’:: நெட்டிசன்கள் விமர்சனம் Suguna Diwakar சுகுணா திவாகர் ‘நடிகையர் திலகம்’ காட்சிப்பூர்வமாக நல்லதோர் அனுபவம். பல இடங்களில் கண்கலங்கிவிட்டேன். உணர்வுபூர்வமாகப் பார்வையாளர்களை ஒன்றவைப்பதை விடவும்…

அயர்லாந்து – பாகிஸ்தான் டெஸ்ட் மேட்ச் : கண்ணீர் விட்ட கிரிக்கெட் வீரர்கள்

டப்ளின் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுடன் அயர்லாந்து துவக்குகிறது. இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வாரியம் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு…

எஸ் வி சேகர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை : தமிழிசை பரிந்துரை

சென்னை பாஜகவை சேர்ந்த எஸ் வி சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடத்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகரான எஸ்…

செண்டிரல் – நேரு பூங்கா  : மெட்ரோ ரெயில் சேவை விரைவில் தொடங்குகிறது

சென்னை சென்னை செண்டிரல் – நேரு பூங்கா இடையிலும், சின்னமலை – டி எம் எஸ் இடையிலும் இந்த மாதம் மூன்றாவது வாரம் மெட்ரோ ரெயில் போக்குவரத்து…

ராகுல் காந்தி பிரதமர் ஆகலாம் : சத்ருகன் சின்ஹா அதிரடி

பாட்னா ராகுல் காந்தி பிரதமர் ஆகலாம் என பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார். கர்நாடகா தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.…

புதிய கடன்கள் கொடுப்பதை நிறுத்த தேனா வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

டில்லி தேனா வங்கியை வாடிக்கையாளர்களுக்கு புதிய கடன்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் தற்போது வாராக்கடன் அதிகமாகி…

சென்னை : குவைத் ஏர்வேஸ் விமானம் திடீர் ரத்து

சென்னை சென்னையில் இருந்து குவைத் செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து குவைத்துக்கு விமானம் ஒன்று செல்ல இருந்தது.…