Month: May 2018

சிங்கப்பூரில் அதிகாரபூர்வ மொழியாக தமிழ்மொழி தொடரும் !

சிங்கப்பூர் : சிங்கப்பூரில், அதிகாரபூர்வ மொழியாக, தமிழ் மொழி நீடிக்கும். இதற்கு அரசு உறுதுணையாக இருக்கும்,” என்று அந்நாட்டு, வர்த்தக உறவு மற்றும் தகவல் தொடர்பு துறை…

காவிரி விவகாரம்: மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு 16ந்தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு

டில்லி: உச்சநீதி மன்றத்தில் இன்று நடைபெற்ற காவிரி வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்ட அறிக்கையை மாநில அரசுகளுக்கு அனுப்ப உத்தரவிட்டும், அதுகுறித்து பதில்…

கீழடி அகழ்வராய்ச்சியில் மேலும் 1,200 பழமையான பொருட்கள் கண்டெடுப்பு!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நான்காம் கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 1,200 பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. கீழடி தொல்லியல் களம் இந்தியத் தொல்லியல்…

டாஸ்மாக் மேல்முறையீடு வழக்கு: உச்சநீதி மன்றம் தடை விதிக்க மறுத்து ஒத்திவைப்பு

டில்லி: 1300 டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து, வழக்கின் விசாரணையை வரும் 23ந்தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதி…

`இனி எக்காலத்திலும் சசிகலாவிடம் பேச மாட்டேன்!’ :  திவாகரன் ஆவேசம்

இனி எக்காலத்திலும் சசிகலாவுடன் பேச மாட்டேன் என்று அவரது சகோதரரும், அம்மா அணி தலைவருமான திவாகரன் தெரிவித்துள்ளார். சசிகலாவின் சகோதரி மகன் தினகரன் – சகோதரர் திவாகரன்…

காவிரி வரைவு திட்டத்தை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தார் யு.பி.சிங்

டில்லி: உச்சநீதி மன்றத்தில் காவிரி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவரி தொடர்பான வரைவு திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் உச்சநீதி மன்றத்தில்…

 ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் அளித்த பரிசு

வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு கார் உள்ளிட்ட பரிசுகள் அளித்து அசத்தியுள்ளனர் முன்னாள் மாணவர்கள். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது ஆயக்காரன்புலம்-3சேத்தி கிராமம். இக்கிராமத்தைச்…

வட மாநிலங்களை புரட்டிப்போட்ட புழுதிப்புயல்: நேற்று மட்டும் 64 பேர் சாவு

டில்லி: நேற்று மாலை வடமாநிலங்களில் வீசிய புழுதிப்புயல் காரணமாக 64 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வடமாநிலங்களில் புழுதிப்புயல் வீசி…

எஸ்வி சேகரை நேரில் சந்தித்தேன்! :  பொன். ராதா ஓப்பன் டாக்

விழுப்புரம்: எஸ்வி சேகரை சந்தித்தது உண்மைதான் என்றும் அவரை காவல்துறைதான் கைது செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பெண் பத்திரிக்கையாளர் குறித்து இழிவாக…

காவிரி விவகாரத்தில் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு: ஜெயக்குமார்

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி, வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். காவிரி தொடர்பான…