Month: May 2018

திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்பட்ட பாஜக வேட்பாளர்

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்துவரும் நிலையில் பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்துள்ளன. பில்கந்தா என்ற இடத்தில் பா.ஜ.க வேட்பாளரை திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த தொண்டர்கள்…

ராக்கெட் ராஜா நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்!

சென்னையில் கைதுசெய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா, நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நெல்லை மாவட்டம் ஆனைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், ராக்கெட் ராஜா. பிரபல…

சமையல் செய்ய வற்புறுத்தியதால் அண்ணனைக் கொன்ற இளைஞர்

சமையல் செய்வது யார் என்ற தகராறில், அண்ணனை தம்பியே வெட்டிக் கொன்றுள்ள சம்பவம் அரியானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த…

தாயின் அனுமதியோடு 10 வயது சிறுமிக்கு திரையரங்கில் நேர்ந்த கொடூரம்

மலப்புரம், கேரளா திரையரங்கு ஒன்றில் தாயின் கண்முன்னே 60 வயது தொழிலதிபர் 10 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த சம்பவம் நடந்து தொழிலதிபரும் சிறுமியின் தாயும்…

காவிரி விவகாரத்தில் நாம் உரிமைகளை இழந்து வருகிறோம்: கமல்ஹாசன்

சென்னை: காவிரி விவகாரம் குறித்து,கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைந்தவுடன், கர்நாடக முதல்வரை சந்திக்க இருப்பதாக கூறிய கமலஹாசன், நாம் நமது உரிமைகளை இழந்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.…

பெட்ரோல்-டீசல் மீதான வரிகளை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பெட்ரோல்-டீசல் மீதான அனைத்து வரிகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைநகர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கர்நாடக சட்டமன்ற…

பெட்ரோல் டீசல் விலை உயர்வு: டில்லியில் 17ம் தேதி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

டில்லி: தினசரி அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அவசர செயற்குழு கூட்டம் வரும் 17ந்தேதி டில்லியில்…

காவிரி வரைவு திட்டத்தில் மத்திய அரசு  தெரிவித்துள்ள  முக்கிய அம்சங்கள்…

காவிரி வரைவு திட்டத்தில் மத்திய அரசால் முன்வைக்கப்பட்டுள்ள அம்சங்களில் முக்கியமானவற்றை கீழே பார்ப்போம். காவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசால், 14 பக்கங்கள் கொண்ட வரைவு…

காஷ்மீரப் பெண்களைக் குறித்த தவறான பதிவு : டிவிட்டர் நடவடிக்கை

ஸ்ரீநகர் காஷ்மீரப் பெண்களைக் குறித்து தவறாக பதிவிட்டதால் காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளவரின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் ஆஷிஷ் கவுல் இவர் காஷ்மீரில்…

பிரதமர் மோடியின் தரக்குறைவான விமர்சனம்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதிக்கு கடிதம்

டில்லி: நடைபெற்று முடிந்த கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார். இது அரசியல் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…