Month: May 2018

முன்னாள் அரசின் குற்றங்கள் விசாரிக்கப்படும் : மலேசிய பிரதமர்

கோலாலம்பூர் மலேசியாவில் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள மகாதிர் முகமது முந்தைய அரசின் குற்றங்கள் விரைவில் விசாரிக்கப்படும் என கூறி உள்ளார். மலேசியாவில் தற்போது முதல் முதலாக…

பஞ்சாப் நேஷனல் வங்கி : குற்றப் பத்திரிகையில் உள்ளது என்ன?

மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற ரூ.13400 கோடி முறைகேடு வழக்கில் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை பதிவு செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் உறுதிக்…

குற்றப்பத்திரிகை குறித்து சசி தருர் கருத்து

டில்லி சுனந்தா புஷ்கர் மரணத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக சசி தரூர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு அவர் பதில் அளித்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரும்…

இந்திய மொத்த விலைக் குறியீடு ஏப்ரல் மாதத்தில் 3.18% ஆக உயர்வு

டில்லி இந்தியாவின் மொத்த விலை குறியீடு கடந்த மார்ச் மாதம் 2.37% ஆக இருந்தது ஏப்ரல் மாதத்தில் 3.18% ஆக அதிகரித்துள்ளது. மாதா மாதம் உணவு மற்றும்…

சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டியதாக சசிதரூர் மீது குற்றப்பத்திரிகை

டில்லி முன்னாள் அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சசி தரூர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின்…

தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் பேரணி

அமராவதி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் சார்பில் தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் நடைப் பயணம் முடிவில் பேரணிகள் நடைபெற உள்ளதாக தகவல்கள்…

பாஜக ஊழலை பரவலாக்குகிறது : ஜோதிராதித்யா சிந்தியா

உஜ்ஜைனி மத்திய பிரதேச பிரசாரக் குழுத் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா பாஜக ஊழலை பரவலாக்கி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி நகரில் நேற்று…

மீண்டும் எபோலா நோய்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா நோய் மீண்டும் பரவ தொடங்கியிருப்பதால், அனைத்து நாடுகளையும் உஷாராக இருக்கும்படி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகத்தையே அச்சுறுத்தி வந்த எபோலா…

நாளை நடைபெற இருந்த நியாய விலை கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

சென்னை: தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த நியாயவிலை கடை பணியாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கூட்டுறவு சங்க பதிவாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்…

திரிபுராவில் எச்.ஐ.வி. பாதிப்பு அதிகரிப்பு

திரிபுரா மாநிலத்தில் எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதீப்ராய் பர்மான் வருத்தம் தெரிவித்துள்ளார். திரிபுரா மாநிலம் அகர்தலாவில்…