Month: April 2018

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

சென்னை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை அருப்புக்கோட்டை போலீசார்…

‘ஜுராசிக் வேர்ல்டு-பாலென் கிங்டம்’ ஆங்கில படத்தின் பிரமிக்க வைக்கும் டிரைலர் வெளியீடு

உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்ப்பட்டு வரும், ஜுராசிக் வேர்ல்டு-பாலென் கிங்டம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. பிரமிக்கத்தக்க வகையிலும், பிரமாண்டமாகவும் டிரைலர் வெளியாகி உள்ளது. ஹாலிவுட் இயக்குனர் ஜே…

பலாத்கார தண்டனை சட்டம் : இந்தியப் பெண்கள் முன்னேற்ற ஆணையர் உண்ணாவிரதம்

டில்லி பலாத்கார குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கக் கோரி இந்திய பெண்கள் முன்னேற்ற ஆணையர் டில்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். நாட்டில் தற்போது நடைபெற்றுள்ள இரு பலாத்கார சம்பவங்கள் பெரிதும்…

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் வாரியம்? சட்ட ஆணையம் பரிந்துரை

டில்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், இந்திய கிரிக்கெட் வாரியத்தை இணைக்க வேண்டும் என சட்ட ஆணையம், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. கிரிக்கெட் வாரியங்கள்…

அதிமுக எம்.பி. சத்தியபாமாவின் கார் மோதி திருப்பூர் பனியன் கம்பெனி உரிமையாளர் பலி

திருப்பூர்: திருப்பூர் அருகே அதிமுக எம்.பி. சத்தியபாமாவின் கார் மோதி திருப்பூர் அருகே பனியம் கம்பெனி நடத்தி வந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதி வேகமாக…

நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு

டில்லி: சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு…

38 மாடிக்கு அனுமதி பெற்று 39ஆவது மாடியை விற்பனை செய்த நிறுவனம்

மும்பை ஒரு கட்டுமான நிறுவனம் 38 மாடிக்கு அனுமதி பெற்று 39 ஆம் மாடியில் கட்ட உள்ள வீட்டை விற்பனை செய்துள்ளது. மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கட்டுமான…

பாலியல் கொடுமைகளை அரசியல் ஆக்க வேண்டாம் : லண்டனில் மோடி உரை

லண்டன் லண்டன் சென்றுள்ள பிரதமர் மோடி பாலியல் வன்கொடுமை பிரச்னைகளை அரசியல் ஆக்க வேண்டம் எனக் கூறி உள்ளார். லண்டன் பிரதமர் மோடி காமன்வெல்த் மாநாட்டில் கலந்துக்…

சௌதி அரேபியா : 35 வருடங்களுக்கு பின் திரையரங்கு  தொடக்கம்!

ரியாத் நேற்று முதல் சௌதி அரேபியாவில் 35 வருடங்களுக்குப் பின் திரையரங்கம் இயங்கத் தொடங்கி உள்ளது. இஸ்லாமிய நாடான சௌதி அரேபியாவில் திரையரங்குகள் 35 வருடங்களுக்கு முன்பு…

மோடிக்கு லண்டனில் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு !

லண்டன் லண்டன் சென்றுள்ள மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி காமன்வெல்த் மாநாட்டில் கலந்துக் கொள்ள இங்கிலாந்து சென்றுள்ளார். சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தில்…