தனித்தமிழ்நாடு கேட்கும் நாள் விரைவில் வரும்!: ஆ.ராசா ஆவேசம்
பொன்னமராவதியில், ஒன்றிய நகர தி.மு.க சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரில்…
பொன்னமராவதியில், ஒன்றிய நகர தி.மு.க சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரில்…
டில்லி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக ஆங்கில ஊடகமான “தி ஒயர்” செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசின்…
. ஈரோடு: திராவிடர் ரத ஊர்வலம் மே 9 ஈரோட்டிலிருந்து புறப்படும் என்று தி.வி.க.அறிவித்துள்ளது. விசுவ இந்து பரிஷத் அமைப்பின் ஆதரவு அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர்…
கொழும்பு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடித்துள்ளார். தற்போது இலங்கை பிரதமராக் ரணில் விக்கிரமசிங்கே பதவியில் உள்ளார்.…
சென்னை: லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்ற போக்குவரத்து காவலர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஓட்டியம்பாக்கத்தை சேர்ந்தவர் பெருமாள். லாரி ஓட்டுநர். நேற்று இவர், சித்தாலப்பாக்கம் செக்போஸ்ட்…
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று நேரில் சந்தித்தது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். டில்லிலி சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு சென்னை…
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி உண்ணாவிரதம் இருக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரைத்துறை போலவே அரசியலிலும் ரஜினி, கமல்…
டில்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு தவறுதலாக டயாலிசிஸ் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தைச்…
திருச்சி : ‘ஊழலை ஒழிப்பதே கட்சியின் முதல் வேலை” என்றும் உடல் நலமும், மகளிர் நலனும் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள்’ என்றும் கமல் தெரிவித்துள்ளார். நேற்று…
ரியாத்: மனைவியின் போனை ரகசியமாக கணவன் சோதனை செய்ததால் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சவுதி அரேபிய அரசு சட்டம் இயற்றி உள்ளது. அவ்வாறு மனைவியின்…