Month: April 2018

ஸ்டெர்லைட் போராட்டம் இன்று 57வது நாள்: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி: கேன்சர் போன்ற உயிர்கொல்லி நோய்களை உருவாக்கி வரும், ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 57வது…

காவிரி போராட்டத்தை திசைதிருப்பவே ஐபிஎல்: புதிய அமைப்பை தொடங்கிய பாரதிராஜா ஆவேசம்

சென்னை: காவிரி பிரச்சினை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்றும், பேராட்டத்தை திசை திருப்பரவ ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது என்று பாரதிராஜா ஆவேசமாக…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அடுத்த விசாரணையை மே3ந்தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்

சென்னை: காவிரி வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழக அரசு, மத்திய அரசு மீது தொடர்ந்த அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தீபக் மிஸ்ரா தலைமயிலான உச்சநீதி…

சென்னை ராணுவ தளவாட கண்காட்சி : தொழிலாளர்களின் அவல நிலை

சென்னை சென்னையில் நடைபெற உள்ள ராணுவ தளவாட பொருட்காட்சி அமைப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூண்டு போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டு கடும் துயருக்கு உள்ளாகி வருகின்றனர். சென்னைக்கு…

காவிரி மீட்பு நடைபயணம் 3வது நாள்: கொட்டும் மழையில் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள காவிரி மீட்பு நடைபயணம் இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது.…

நதிகளை தேசிய மயமாக்க வேண்டும்: மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்

டில்லி: நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்றும், நதிகள், அணைகளை தேசியமயமாக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.…

மெடிகல் சீட்டுகளை புக் செய்து சேராதோருக்கு அபராதம் : அரசு அறிவிப்பு

டில்லி மருத்துவ மேல் படிப்பு இடங்களை பதிவு செய்து விட்டு அதில் சேராத மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மருத்துவக் கல்வி மாணவர்கள்…

முன்பதிவில்லா டிக்கெட் பெற புதிய செயலி: ரயில்வே விரைவில் அறிமுகம்

சென்னை: ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்யும் வகையில் புதிய மொபைல் செயலியை இந்திய ரயில்வே வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் காரணமாக, வரிசையில் கால்கடுக்க…

முதல்வர் வீட்டு முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணின் தந்தை காவலில் மரணம்

லக்னோ பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்த்தாக யோகி வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் மரணம் அடைந்துள்ளார். உத்திரப்…

ஆவின் பால் கலப்பட வழக்கு: வைத்தியநாதனை விடுதலை செய்தது சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஆவின் பாலில் கலப்படம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து வைத்தியநாதன், அவரது மனைவி ஆகியோர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 2014ம் ஆண்டு ஆவின்…