Month: April 2018

மோடி சென்னை வருகை: கிண்டி குழந்தைகள் பூங்காவுக்கு நாளை விடுமுறை

சென்னை: பிரதமர் மோடி நாளை சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருவதையொட்டி கிண்டி குழந்தைகள் பூங்காவுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. சென்னையை…

கர்நாடக தேர்தல் பிரசாரம் 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான தொடக்கம்! வீரப்ப மொய்லி

டில்லி: 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தொடக்கமாக ‘கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் துவக்கப்பட உள்ளது என்று முன்னாள் கர்நாடக முதல்வரும், மூத்த காங்கிரஸ் நிர்வாகியுமான வீரப்பமொய்லி…

தனித் தேர்வர்களும்  நீட் எழுத அனுமதிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

டில்லி தனியாக 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் நீட் எழுதுவதை தடை செய்யக் கூடாது என சி பி எஸ் ஈ க்கு டில்லி உயர்…

எங்களுக்கு இன்னும் சிஎஸ்கே மீது அன்பு இருக்கிறது: செருப்பு வீச்சு குறித்து ஜடேஜா டுவிட்

சென்னை: நேற்று சென்னையில் காவிரி எதிர்ப்பு போராட்டத்தை மீறி ஐபிஎல் போட்டி நடைபெற்றது. அப்போது ஸ்டேடியத்திற்குள் புகுந்திருந்த போராட்டக்காரர்கள் சிலர் தங்களது ஷு மற்றும் செருப்பை தூக்கி…

அல்ஜீரியா: விமான விபத்தில் 257 ராணுவ வீரர்கள் பலி!

அல்ஜீயர்ஸ், அல்ஜீரியா ராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற விமானம் விபத்துள்ளாகி 250க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அல்ஜீரியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அல்ஜீரியா நாட்டின் தலைநகரான அல்ஜியர்ஸில் இருக்கிறது…

நியூட்ரினோ திட்டத்தை இந்திய விஞ்ஞானிகளே எதிர்க்கிறார்கள்!:  பிரபல விஞ்ஞானி பத்மநாபன்

தேனி: நியூட்ரினோ திட்டத்தை விஞ்ஞானிகளே எதிர்த்து வருகிறார்கள் என்று பிரபல விஞ்ஞானியான பத்மநாபன் தெரிவித்துள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள போடி…

ஐபிஎல் 2018: சென்னையில் 20ந்தேதி நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைப்பு

சென்னை: ஐபிஎல் போட்டிக்கு எதிராக நேற்று சென்னையில் நடைபெற்ற போராட்டம் காரணமாக, சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.…

பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த அரசு தடை விதித்துள்ளதா?

டில்லி பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்த வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன. தற்போது உலகெங்கும் கச்சா…

பாஜக உண்ணாவிரதம் : கட்சி அறிவித்துள்ள கடும் விதிகள்

டில்லி பார்லிமெண்ட் முடக்கப்பட்டதை எதிர்த்து மோடி தலைமையில் நடைபெறும் உண்ணாவிரதத்துக்கு கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உண்ணாவிரதப் போராட்டம் தற்போது சகஜமாகி வருகிறது. தமிழக ஆளும் கட்சியான அதிமுக…

சாவுக்கு காரணம் மோடி! எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்ட விவசாயி!

மும்பை: கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி தனது சாவுக்கு பிரதமர் மோடிதான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருக்கும் சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…