இந்தியாவில் மலைபோல் குவியும் குப்பைகளுக்கு ஜப்பானில் தீர்வு
டில்லி: ஜப்பானில் திடக்கழிவு அழிப்பு அறிவியல் பூர்வமாக கையாளப்படுகிறது. இந்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சக அதிகாரிகள் இந்த முறையை ஆய்வு செய்ய…
டில்லி: ஜப்பானில் திடக்கழிவு அழிப்பு அறிவியல் பூர்வமாக கையாளப்படுகிறது. இந்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சக அதிகாரிகள் இந்த முறையை ஆய்வு செய்ய…
சென்னை: காவிரி மேலாண்மை வாரிய அமைக்காததை கண்டித்து இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் சென்னையில் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட…
சண்டிகர்: சிறுபான்மையினர் மற்றும் தலித்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது என்று முன்னாள பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முன்னாள்…
திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய சிஎஸ்ஐ நாட்டின் 2வது பெரிய கிறிஸ்தவ அமைப்பாகும். சிஎஸ்ஐ பேராயர் பிஷப் தாமஸ் கே.உம்மன்…
ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.…
கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இன்று வட்டு எறிதல் போட்டி நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் சீமா பூனியா…
டில்லி: நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள பயந்து நாடாளுமன்றத்தை முடக்கிவிட்டு எதிர்கட்சிகள் மீது மோடி பழி சுமத்துகிறார் என்று மூத்த பத்திரிக்கையாளர் மானினி சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட்…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதனால்…
டில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக 4 மூத்த நீதிபதிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேட்டி அளித்தனர். வழக்குகள் ஒதுக்கீடு செய்வதில் தலைமை நீதிபதி தீபக்…
திரையரங்குகளின் பார்க்கிங் கட்டனம், உணவுப் பொருகளை அதிக விலைக்கு விற்பது, முன் பதிவு கட்டணம் உள்ளிட்ட பலவற்றை எதிர்த்து தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் செய்து வருகிறது.…