Month: April 2018

காங்கிரஸ் தலைவர் மனைவியை ‘ஐட்டம்’ எனச் சொன்ன பாஜக எம் பி

போபால் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கின் மனைவியை ‘டில்லியில் இருந்து வந்த ஒரு ஐட்டம்’ என பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கேவலமாக கூறியது பரபரப்புக்கு உள்ளாகியது. அகில…

தமிழ் புத்தாண்டு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: நாளை தமிழ்ப்புத்தாண்டு தொடங்குவதை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்துக்களின் வருடப்பிறப்பான சித்திரை 1ந்தேதி நாளை தொடங்குகிறது. தற்போது…

மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியவர்கள் அயல்நாட்டு சக்திகளின் கைக்கூலிகள்: தமிழிசை காட்டம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மோடிக்கு நேற்று சென்னை பயணத்தின்போது கருப்புகொடி காண்பிக்கப்பட்டது. அதுபோல நேற்று டுவிட்டர் பக்கத்தில் உலகளாவிய நிலையில் #Gobakcmodi…

இன்று ஜாலியன் வாலாபாக் நினைவு தினம் (ஏப்ரல் 13)

அமிர்தசரஸ் இன்று அமிர்தசரஸில் கடந்த 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்ததின் நினைவு நாள் ஆகும் இந்திய சுதந்திரப்…

காவிரி மேலாண்மை வாரியம்: டெல்டா மாவட்ட விவசாயிகள் சென்னையில் உண்ணாவிரத போராட்டம்!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்டா மாவட்ட விவசாயிகள் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம்…

8வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை: கமல் கோபாவேச டுவிட்

ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் ஆஷிபா என்ற 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.…

வைகோவின் மைத்துனர் மகன் காவிரி பிரச்சினைக்காக தீக்குளிப்பு

சென்னை வைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்து உயிர் ஊசலாடும் அதிர்ச்சி! வைகோ அறிக்கை என்னுடைய துணைவியார் ரேணுகாதேவி அவர்களின் உடன்பிறந்த அண்ணன்…

13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அபாய நாளா?

இன்று 13 ஆம் தேதி மற்றும் வெள்ளிக்கிழமை சேர்ந்து வருவதால் இது அபாய நாள் என சிலர் நம்புகின்றனர். உலகெங்கும் உள்ள மக்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு…

தமிழக வாகனங்களை கர்நாடகாவுக்குள் நுழைய விட மாட்டோம்: வாட்டாள் நாகராஜ் மிரட்டல்

பெங்களூரு: காவிரி பிரச்சினையில், உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகம்…

தூங்கும் காவலர் மோடியை எழுப்புவோம் : காங்கிரஸ் 

டில்லி தற்போது தூங்கிக் கொண்டிருக்கும் இந்நாட்டின் காவலர் மோடியை எழுப்புவோம் என காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆஸாத் நேற்று கூறி உள்ளார். காஷ்மீர் மாநிலம் கத்துவா…