Month: April 2018

ஐபிஎல்.2018: டிவில்லியர்சின் அதிரடியில் பஞ்சாபை வீழ்த்தியது பெங்களூரு அணி

பெங்களூரு: நேற்று இரவு நடைபெற்ற பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் , பெக்களூரு அணி வீரர் டிவில்லியர்சின் அதிரடி காரணமாக 4 விக்கெட் வித்தியாசத்தில்…

கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு: செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் கோடைவிடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உயர்நிலை மற்றும் மேல்நிலை…

ஆன்லைன் பத்திரப்பதிவு வழக்கு: பதிவு துறை முக்கிய தகவல்

மதுரை: ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும்போது, அதற்கு முன்பாக பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களைச் சரிபார்க்கும் முறை நீக்கப்படும் என பத்திரப்பதிவுத்துறை உறுதி அளித்ததின் பேரில் வழக்கு முடித்து…

குழந்தைகளை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை: மேனகா காந்தி

டில்லி: குழந்தைகளை வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் மேனகா…

சென்னை ராணுவ கண்காட்சி: இந்தியா-ரஷியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

சென்னை: சென்னை அருகே நடைபெற்று வரும் ராணுவ கண்காட்சியில் இந்தியா ரஷ்யா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சென்னை இசிஆர் சாலையில் திருவிடந்தையில் நடைபெற்று வரும் ‘டிஃபெக்ஸ்போ18’…

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் இணைய இதழின் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்று பிறக்கும் சித்திரைத் திருநாள், நம் அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும்…

தமிழகம் வளர்ச்சி பாதையில் தொடரட்டும்….ஓபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து

சென்னை: தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘தமிழகம் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து…

புத்தாண்டில் தமிழர் தமிழால் இணைவோம்…கமல் வாழ்த்து

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘உலகமெங்கும் வாழும் தமிழ்…

உத்தரபிரதேசம்: இளம்பெண் பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ கைது

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண்…

உத்தரபிரதேசம்: இளம்பெண் பலாத்கார வழக்கில் 2 பேர் சஸ்பெண்ட்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் உனாவ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மருத்துவ கண்காணிப்பாளர், அவசரப் பிரிவு மருத்துவ அதிகாரி ஆகிய 2 பேரும்…