Month: March 2018

31 தொழிலதிபர்கள் வெளிநாடு ஓட்டம்….91 பேரை தடுக்க மத்திய அரசு தீவிரம்

டில்லி: வங்கிகளில் பல கோடி ரூபாய்களை கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் இந்திய தொழிலதிபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. விஜய் மல்லையாவை தொடர்ந்து நிரவ் மோடி,…

இந்தியாவில் இலவச அத்தியாவசிய நோய் கண்டறியும் பரிசோதனை…..விரைவில் பட்டியல் வெளியாகிறது

டில்லி: நோய்களை கண்டறிய ரத்தம், சளி, சிறுநீர் உள்ளிட்ட பல மாதிரிகளை கொண்டு பரிசோதனை செய்யப்ப்டடு வருகிறது. இந்த வசதி அரசு மருத்துவமனைகளில் கிடைத்தாலும், தனியார் ஆய்வுக்…

மும்பை ரெயிலில் மாணவியை தரதரவென இழுத்துச் சென்ற செல்போன் திருடன்

மும்பை: மும்பை உள்ளூர் மின்சார ரெயில்களில் பயணிகளை தாக்கி செல்போன் பறிக்கும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் சர்ச்கேட் பகுதி உள்ளூர் மின்சார ரெயிலில் மிலோனி…

விமானத்தில் நாய் பார்சல் மாறிப் போச்சு…..ஜப்பானுக்கு சென்றது மிசோரியின் ‘ஜெர்மன் ஷெப்பர்டு’

கன்சாஸ்: அமெரிக்காவின் ஒரிகன் நாட்டில் இருந்து மிசோரி நாட்டின் கன்சாஸ் நகருக்கு காரா ஸ்விண்டில் என்பவர் தனது 2 குழந்தைகளுடன் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று முன்…

4 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 8வது முறையாக தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்நிலையில்,…

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக சட்டமன்ற சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. அதைத்தொடர்ந்து தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, அதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து…

ஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய 26ந்தேதி வரை தடை: உச்சநீதி மன்றம்

டில்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ய 22ந்தேதி வரை தடை விதித்து டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், உச்சநீதி…

10 லட்சம் பேர் எழுதும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு: நாளை தொடக்கம்:

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. நாளை (மார்ச் 16) தொடங்கும் இந்த பொதுத்தேர்வு ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைகிறது. ஏற்கனவே…

ஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை உத்தரவு மேலும் நீட்டிப்பு!

டில்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தினை அமலாக்க துறை கைது செய்வதற்கான தடையை மார்ச் 22ந்தேதி வரை டெல்லி உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.…

‘ஓட்டைப் பானையில் சமையல்:’ பட்ஜெட் குறித்து ஸ்டாலின் கருத்து

சென்னை: ஓட்டைப் பானையில் சமையல் செய்ய நினைக்கிறது அதிமுக அரசு என தமிழக அரசு பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.…