31 தொழிலதிபர்கள் வெளிநாடு ஓட்டம்….91 பேரை தடுக்க மத்திய அரசு தீவிரம்
டில்லி: வங்கிகளில் பல கோடி ரூபாய்களை கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் இந்திய தொழிலதிபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. விஜய் மல்லையாவை தொடர்ந்து நிரவ் மோடி,…