Month: March 2018

மக்களவையில் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்கள்

டில்லி மக்களைவையில் விவாதம் இல்லாமல் 2 மசோதாக்களும் 218 திருத்த மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களைவையில் தினமும் அமளி நடைபெறுவதன் காரணமாக இரு அவைகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன. இதனால்…

பாஜகவுக்கு எதிரணி : சரத் பவார் – ராகுல் காந்தி சந்திப்பு

டில்லி வரப்போகும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரே அணி அமைக்க சரத்பவாருடன் ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். தற்போது உ.பி, மற்றும் பீகாரில்…

பாஜகவுடனான உறவு முறிவு: தெலுங்குதேசம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டில்லி : பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்குதேசம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. மேலும், தெலுங்குதேசம் கட்சி சார்பில் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…

உலகிலேயே அதிக சதவிகித ஜிஎஸ்டி இந்தியாவில் உள்ளது : உலக வங்கி

டில்லி மோடி அரசால் கடந்த வருடம் ஜுலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி உலகிலேயே மிகவும் குழப்பமானதாகவும் அதிக வரி விகிதத்துடனும் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலகில்…

இடைதேர்தல் தோல்வி : முன்கூட்டியே மக்களவை தேர்தல்  : மாயாவதி

சண்டிகர் பீகார் மற்றும் உ.பி மாநில பாராளுமன்ற இடைதேர்தலில் பாஜக தோல்விஅடைந்ததால் மக்களவை தேர்தலை முன்கூட்டி நடத்த அக்கட்சி நடவடிக்கை எடுக்கும் என மாயாவதி கூறி உள்ளார்.…

உ.பி. இடைதேர்தல் முடிவுகள் : பாஜவை பாதிக்குமா? ஒரு அலசல்

டில்லி உ.பி. இடைத்தேர்தல் முடிவுகள் வரும் வருடம் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த…

31 பண மோசடி செய்த தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு ஓட்டம் : மத்திய அரசு

டில்லி பண மோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பண மோசடி செய்த தொழிலதிபர்கள் நடவடிக்கைகளுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு…

6 நாள் சுற்றுப்பயணம் முடிவு…..நாடு திரும்பினார் ஜனாதிபதி

டில்லி: 6 நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணமாக மொரிசியஸ், மடகஸ்கர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவில் சென்றிருந்தார். சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அவர் இன்று…

பீகார் அராரியா தொகுதி தீவிரவாத கூடாரமாக மாறும்…மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

டில்லி: பீகார் அராரியா தொகுதியில் பாஜக தோல்வி அடைந்ததால் அந்த பகுதி தீவிரவாதிகளின் கூடாரமாக மாறும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம்த்…