Month: March 2018

நடராஜன் சீரியஸ்: தினகரன் நிகழ்ச்சிகள் ரத்து

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நிலை மோசமடைந்துள்ளதை அடுத்து டி.டி.வி.தினகரன் தனது இன்றும் நாளையுமான நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். டி.டிவி. தினகரன் சமீபத்தில் புதிய கட்சியைத்…

கணவரை காண சசிகலா பரோல் மனு

பெங்களூரு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா உடல்நலம் குன்றிய தனது கணவர் நடராஜனை காண சென்னை வர நாளை பரோல் மனு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி…

தென்னிந்தியா முற்போக்கானது… வட இந்தியா பிற்போக்கானது: சொன்னவர்அம்பேத்கர்

நெட்டிசன்: இரா. ரவிக்குமார் அவர்களது முகநூல் பதிவு தென்னிந்தியா – வட இந்தியா பற்றி அம்பத்கர் கூறியது: “ வடக்குக்கும் தெற்குக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.…

குரங்கணி காட்டுத்தீ : பலியானோர் எண்ணிக்கை 17 ஆனது

தேனி தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் தீயில் சிக்கி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் தீ பிடித்தது.…

இந்தியாவை பாஜகவிடமிருந்து மீட்போம் : சோனியா காந்தி

டில்லி இந்திய நாட்டை பாஜகவிடம் இருந்து மீட்போம் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார். காந்திரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி…

திராவிடம்  – திராவிடர் என்பது கற்பனையா?: பெரியார்  பேச்சு

09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு: “திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய…

திராவிட நாடு என்பது மாயை!: பெ. மணியரசன்

தற்போது சமூகவலைதளங்களில் “திராவிட நாடு” என்பது குறித்த வாதப்பிரதிவாதங்கள் சூடு பறக்கின்றன. திராவிட நாடு குறித்து மறைந்த அண்ணா அவர்கள் கூறிய கருத்துக்கள் சிலவற்றை பிரசுரித்திருந்தோம். இந்த…

பாகுபலி மேல்தட்டு மக்களுக்கான படம் : ஆர் கே செல்வமணி

சென்னை தற்போது நடைபெற்று வரும் திரையுலக வேலை நிறுத்தம் குறித்து இயக்குனரும் பெப்சி தலைவருமான ஆர் கே செல்வமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். பல வெற்றிப் படங்களை…

லாலுவுக்கு உடல் நலக் குறைவு : மருத்துவமனையில் அனுமதி

ராஞ்சி சிறைத் தண்டனை பெற்றுள்ள முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு திடீர் உடல்நலக்குறைவு உண்டானதால் அவர் ராஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஷ்டிரிய ஜனதா…

திராவிட நாடு குறித்து அண்ணா பேசியது என்ன?

1962ம் வருடம் ஜூன் மாதம், “ விலைவாசி உயர்வு எதிர்ப்பு” போராட்டம் நடத்தி கைதாகி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் சி.என். அண்ணாதுரை. அவர் விடுதலையாகி வெளியே வந்த…