ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல் பெற அதிகபட்சம் ரூ.50 மட்டுமே வசூலிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
டில்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற பக்கம் ஒன்றுக்கு ரூ.5 என்றும் அதிக பட்சமாக ரூ.50 மட்டுமே வசூலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்…
டில்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற பக்கம் ஒன்றுக்கு ரூ.5 என்றும் அதிக பட்சமாக ரூ.50 மட்டுமே வசூலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்…
திருவாரூர்: டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி த.மா.கா சார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள பெரியார் சிலை அருகே,…
கோவை: கோவை பாஜக மாவட்ட தலைவர் மற்றும் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதன் காரணமாக கோவையில் பதற்றமான சூழல்…
சென்னை: நேற்று சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகம் எதிரே காமராஜர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து…
லக்னோ: நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வுகள் சமீபத்தில் முடிவடைந்தன. இந்நிலையில், உ.பி. மாநிலத்தில் பிளஸ்2 எழுதிய மாணவர்கள் சிலர் விடைத்தாளின் மத்தியில் ரூ.500, ரூ.100, ரூ.50 நோட்டுக்களை…
சென்னை : மத்திய பா.ஜ.க. அரசை வீழ்த்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது. ஆளும் பா.ஜ.கவுக்கு எதிராக தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்றத்தில்…
புனே : இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம், டோர் டெலிவரி மூலம், டீசலை வீட்டிற்கே வந்து அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் முன்னணி பெட்ரோலிய நிறுவனமான…
இந்தியர்கள் பயன்படுத்தும் செல்போன்கள் மூலம் சீனா உளவு பார்ப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவுத, சீனாவால் உருவாக்கப்பட்ட 41, ‘மொபைல் ஆப்’களில், உளவு பார்க்கும் வைரஸ்களுடன்…
இன்று ராமராஜ்ய ரத யாத்திரையில் எச்.ராஜா கலந்துகொள்கிறார் விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை, நெல்லை மாவட்டம் புளியரை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்தது. தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும்…
வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் செயின்ட் மேரி நகரில் உள்ள கிரேட் மில்ஸ் உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. 1500 மாணவர்கள் படிக்கிற அந்த பள்ளியில் நேற்று திடீரென…