கணவனின் ரூ. ஒரு கோடியை அபேஸ் செய்து காதலனுடன் ஓடிய இளம்பெண்
மும்பை கணவனின் ஒரு கோடி ரூபாயை திருடிக்கொண்டு காதலனுடன் ஓடிய பெண்மணியை காவல்துறையினர் விரட்டிப் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் வாபியில் வசிக்கும்…
மும்பை கணவனின் ஒரு கோடி ரூபாயை திருடிக்கொண்டு காதலனுடன் ஓடிய பெண்மணியை காவல்துறையினர் விரட்டிப் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் வாபியில் வசிக்கும்…
சென்னை: சட்டசபையில் இன்று திமுக எம்எல்ஏவின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்தபோது என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார்.…
டில்லி: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நடைபெற்ற இடைத்தேர்தலில் வேட்புமனுவில் அவரது கைரேகை வைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு கூறி உள்ளது. ஜெயலலிதா கர்நாடக…
சிகாகோ இந்தியாவின் 7.5% பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியாது என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ்…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவ்வப்போது கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின்…
பரமக்குடி: பரமக்குடியில் விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை கண்டித்து போராட்டம் நடைபெற்ற போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. ராமர்…
ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் உடல்நலக் குறைவு காரணமாக ராஞ்சி மருத்துவம்னையில் இருந்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள்…
சென்னை: மறைந்த நடராஜனுக்கு அதிமுக சார்பில் ஏன் அஞ்சலி செலுத்தவில்லை என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் எம்.நடராஜன். இவர்…
சென்னை சிபிஐ நீதிமன்றம் 2 ஜி வழக்கில் ஆ ராஜா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ மேல் முறையீடு செய்யப்பட்டது குறித்து…
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபூல் நகரில் கார் குண்டு வெடித்து சிதறியதில் 26 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 18 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…