மும்பை கடற்கரையில் 20 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட சிற்றாமைகள்
மும்பை மும்பை வர்சோவா கடற்கரையில் 20 ஆண்டுகளுக்குப் பின் அரிய வகை ஆமைகளான சிற்றாமைகள் தென்பட்டுள்ளன ஆமைகளில் ஒருவகை சிற்றாமை ஆகும். இவ்வகை ஆமைகள் அரபிக் கடலில்…
மும்பை மும்பை வர்சோவா கடற்கரையில் 20 ஆண்டுகளுக்குப் பின் அரிய வகை ஆமைகளான சிற்றாமைகள் தென்பட்டுள்ளன ஆமைகளில் ஒருவகை சிற்றாமை ஆகும். இவ்வகை ஆமைகள் அரபிக் கடலில்…
தேனி: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 2 பேர் மரணம்…
டில்லி இந்திய ராணுவத்திடம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் புதைத்து வைத்துள்ள கண்ணி வெடியை கண்டுபிடிக்கும் வசதிகள் இல்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மாதம் 13 ஆம்…
சிட்னி: சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) சார்பில், ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சிட்னியில நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா…
டில்லி: நாடு முழுவதும் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உச்சநீதி மன்றம் தமிழகம் உள்பட 12 மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.…
புவனேஸ்வர் ஒரிசா மாநில முன்னாள் அமைச்சரும் பாஜகவின் தலைவருமான ஜெயநாரயண் மிஸ்ராவின் கைதை எதிர்த்து பாஜக அமளியில் ஈடுபட்டதால் ஒரிசா சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரிசா மாநிலம்…
திருச்சி: சென்னை, திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்து…
மேஷம் நகை நட்டு,.. ஆடை.. ஆபரணம்.. என்று ஏகமாய்ச் செலவுகள் செய்து கார்டைத்தேய்ச்சுக் காசை அள்ளி வுடறீங்க.. அவ்வப்போது கணக்குப் பாருங்க.. தன்னி குழந்தைகள் பற்றிய பயம்…
டில்லி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் முகநூலில் 5 கோடி பேரின் விவரங்களை திருடியது குறித்தும் வரும் நாடாளுமன்ற தேர்தலின் அதன் தாக்கம் குறித்தும் விவாதிக்க தேர்தல் ஆணைய…
கோவை: நடக்க முடியாத முதியவரை, திண்டுக்கல்லில் இருந்து அழைத்து வந்து கோவை பகுதியில் உள்ள சாலையில் இறக்கி விட்டுச்சென்ற கொடுமை நடைபெற்றுள்ளது. விசாரணையில், திருண்டுக்கல் பகுதியில் உள்ள…