Month: March 2018

ஏப்ரல் 1 முதல் எம்.பி.க்களின் புதிய சம்பள தொகுப்பு முழு விபரம்….

டில்லி: எம்.பி.க்களுக்கான சம்பளம் மற்றும் படி உயர்வு தொடர்பாக நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அளித்த அனைத்து திட்டங்களையும் சம்பளத்துக்கான இணைக்குழு அங்கீகரித்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல்…

2011 முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி 41,178 உறுதியளிப்பு கடிதங்கள் வழங்கல்….அருண்ஜெட்லி

டில்லி: 2011ம் ஆண்டு முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி 41,170 உறுதியளிப்பு கடிதங்களை (எல்ஒயு) வழங்கியுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில்…

ஸ்டிரைக் காலத்தில் விறுவிறுப்பாக நடந்த நடிகர் விஜய் பட சூட்டிங்….தயாரிப்பாளர்கள் கொதிப்பு

சென்னை: சினிமா தியேட்டர்களுக்கு டிஜிட்டல் சேவை அளிப்பவர்களுக்கு எதிராக தியேட்டர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு…

ரெயில்களை ரத்து செய்து போராட்டத்தை தடுக்க மத்திய அரசு சூழ்ச்சி….அன்னா ஹசாரே குற்றச்சாட்டு

டில்லி: ’’போராட்டத்தை தடுக்கும் வகையில் மத்திய அரசு டில்லிக்கு வரும் ரெயில்களை ரத்து செய்து சூழ்ச்சியில் ஈடுபடுகிறது’’ என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். விவசாய பொருட்களுக்கு உரிய…

டுவிட்டரில் கணக்கு இல்லாதது ஏன்?….ரகுராம் ராஜனின் கிண்டல் பதில்

திருவனந்தபுரம்: டுவிட்டரில் கணக்கு இல்லாதது ஏன்? என்ற கேள்விக்கு ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். கேரளா மாநில அரசு சார்பில் கொச்சியில் ஒரு…

மகாராஷ்டிரா: 7 நாளில் 3.19 லட்சம் எலிகளை அழித்தது எப்படி?….பாஜக தலைவர் சந்தேகம்

மும்பை: மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்தில் சுற்றித்திரிந்த 3,19,400 எலிகளை 7 நாளில் கொன்றது எப்படி என்று பாஜக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து மகாராஷ்டிரா மாநில…

தேனாம்பேட்டை ஏ.ஜி., அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிரடி சோதனை

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஏ.ஜி. அலுவலக பொது மேலாளர் மீது லஞ்சம் உள்ளிட்ட பல முறைகேடு புகார்கள் இருந்தன. இந்த நிலையில் ஏ.ஜி. அலுவலகத்தில் சி.பி.ஐ.…

சமூக வலை தளங்கள் மீது எச்சரிக்கை தேவை….ஆர்எஸ்எஸ் தலைவர்

டில்லி: சமூக வலை தளங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத் தெரிவித்துள்ளார். பேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனல்டிகா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாக…

சென்னைக்கு மீண்டும் வந்தது எனது சொந்த வீட்டுக்கு வருவதைப் போன்றது: பிராவோ  

சென்னைக்கு மீண்டும் வருவது எனது வீட்டுக்கு வருவதைப் போன்றது என்று மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிராவோ நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் சீசன் 2018 ஏப்ரல் மாதம்…

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகல்

சென்னை: திண்டுக்கல் மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக எஸ்.எம்.தம்புராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த சில வாரங்களுக்கு…