சென்னை:

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஏ.ஜி. அலுவலக பொது மேலாளர் மீது லஞ்சம் உள்ளிட்ட பல முறைகேடு புகார்கள் இருந்தன. இந்த நிலையில் ஏ.ஜி. அலுவலகத்தில் சி.பி.ஐ. இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறது.