Month: March 2018

பராமரிப்புப் பணி: இன்றும், நாளையும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணி செல்லும் ரயில் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படு வதால் இன்றும், நாளையும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்திருப்பதாவ தென்னக…

பிரதமர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்: அய்யாக்கண்ணு

திண்டுக்கல்: உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய பிரதமர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர்…

பெரு நாட்டின் புதிய அதிபராக மார்டின் விஸ்காரா பதவி ஏற்பு

லிமா : பெரு நாட்டின் புதிய அதிபராக மார்டின் விஸ்காரா பதவி ஏற்றார். முன்னாள் அதிபர் குஸ்கின்ஸ்கி பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, மார்டின் விஸ்காரா தேர்ந்தெடுக்கப்பட்டாடார்.…

பேஸ்புக் விவகாரம்: கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

டில்லி: பேஸ்புக் தகவல் திருட்டு காரணமாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா (Cambridge Analytica), நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் முக்கியமாக சில கேள்விகளை கேட்டு எதற்கு…

ராஜ்யசபா தேர்தல்: உ.பி.யில் பாஜக 9 இடங்களில் வெற்றி

டில்லி: ராஜ்யசபா எம்.பி தேர்தலில் உ.பி. மாநிலத்தில் 9 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் 58 ராஜ்யசபா இடங்கள் காலியாக இருந்தது. இதில் மத்திய…

மதுரை: 2 கிரானைட் தொழிற்சாலையின் ரூ.52 கோடி சொத்து முடக்கம்

மதுரை: மதுரையில் உள்ள கிரானைட் தொழிற்சாலைகளின் ரூ.52 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கிரானைட் நிறுவனங்களின் மீதான முறைகேடு புகாரின் பேரில் அமலாக்கத்துறை இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.…

ரூ.5 லட்சம் லஞ்ச புகாரில் பொது கணக்காளர் கைது….சிபிஐ நடவடிக்கை

சென்னை: ரூ. 5 லட்சம் லஞ்ச புகாரில் சென்னை பொது கணக்காளர் அருண் கோயல், கஜேந்திரனை சிபிஐ கைது செய்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தலைமை கணக்காளர்…

 சென்னை: நாதெள்ளா நகைக்கடை ரூ.250 கோடி வங்கி கடன் மோசடி….சிபிஐ.யில் புகார்

சென்னை: சென்னை நாதெள்ளா நகைக்கடை ரூ.250 கோடி வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சி.பி.ஐ.க்கு அளித்துள்ள…

ஈரோடு மண்டல திமுக மாநாடு: அலைஅலையாய் திரண்ட தொண்டர்கள்

ஈரோடு: ஈரோடு மண்டல திமுக மாநாடு இரண்டு நாள் நிகழ்ச்சிகளாக நடக்க இருக்கிறது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் மார்ச் 24, 25-ம் தேதிகளில் (நாளை மற்றும் நாளை…

கடன் மோசடி நபர்களை விரைந்து அடையாளம் காண வேண்டும்…வங்கிகளுக்கு உத்தரவு

டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர்.…