Month: March 2018

கோவா முதல்வர் பற்றிய பொய்யான தகவல் : எச்சரிக்கும் அரசு

பஞ்சிம் கோவா முதல்வர் எழுதியதாக வலைத்தளங்களில் வெளியாகி வரும் கடிதம் பொய்யானது எனவும் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவா முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. கோவா…

ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசியல்வாதிகளை நம்ப முடியாது!: போராளி பாத்திமா பாபு பேட்டி

“ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசியல்வாதிகளை நம்ப முடியாது” என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துவரும் பாத்திமாபாபு தெரிவித்துள்ளார். கடந்த 23ம் தேதி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை…

பிரதமரின் விமான பயண விவரங்களை சட்டப்படி தர முடியாது : ஏர் இந்தியா

டில்லி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பிரதமரின் விமான பயண விவரங்களை தர முடியாது என ஏர் இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது. பிரதமர் மோடி அடிக்கடி விமானப்…

‘ஆரஞ்சு’ நிற பனி போர்வைக்குள் சிக்கிய கிழக்கு ஐரோப்பா

கிழக்கு ஐரோப்பா பகுதிகளில் ‘ஆரஞ்சு’ நிறத்தில் படர்ந்திருந்த பனி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமாக பெய்து வரும் பனியை விட இந்த முறை அதிக அளவில்…

கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டு முதலீட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இல்லை : கபில் சிபல்

டில்லி டில்லி நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்துக்கும் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை என்னும் வாதத்தை ஏற்று அவர் கைதுக்கு ஏப்ரல் 16 வரை தடை…

கோடை ஸ்பெசல்: சுவையான நெல்லிக்காய் மாங்காய் தொக்கு செய்வது எப்படி?

கோடை காலம் என்றாலே மாங்காய் சீசன்தான். அதோடு நெல்லிக்காய் எப்போதும் கிடைக்கும். இவற்றைப் பயன்படுத்தி சுவையான ஊறுகாய் செய்யலாம். எப்படி என்று பார்ப்போமா? தேவைப்படும் பொருட்கள்; 1.…

31ந்தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

ராமேஸ்வரம்: வரும் 31ந்தேதி முதல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரயற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து உள்ளனர். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும்,…

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது: கல்லூரி மாணவர்கள் களமிறங்கினர்

தூத்துக்குடி: மக்களுக்கு கேன்சர் உள்பட பல்வேறு பாதிப்புகளை உருவாக்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தற்போது அவர்களுக்கு ஆதரவாக…

அரசியலில் ரஜினியைவிட பின்தங்குகிறாரா கமல்?

ரஜினி மக்கள் மன்றம் ஒன்றிய அளவில் நிர்வாகிகளை நியமத்துள்ள நிலையில், கமலின் மக்கள் நீதி மய்யம் உயர் மட்டக்குழுவை நியமித்ததோடு நின்றிருப்பது, கட்சிப் பணிகளை செயல்படுத்துவதில் பின்னடைவை…