Month: March 2018

+2 பொருளியல், 10வது கணிதம்: மறுதேர்வு தேதியை அறிவித்தது சிபிஎஸ்இ

டில்லி: 12வது வகுப்பு பொருளியல், 10வது கணிதம் பாடங்களுக்கு மறு தேர்வு நடைபெறுவதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் நேற்று அறிவித்த நிலையில், இன்று தேர்வு தேதியை அறிவித்து…

மோடி ஏழைகளுக்கு உதவ மாட்டார்: அமித்ஷாவின் பேச்சை தவறுதலாக மொழி பெயர்த்த பாஜக எம்.பி.

பெங்களூரு: கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. இந்நிலையில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்தியில் பேசிய அமித்ஷா, சித்தராமையா அரசு ஏழைகளுக்கு…

நெஞ்சுவலி: எய்ம்சில் மேல் சிகிச்சைக்காக டில்லி வந்தடைந்தார் லாலு

ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ராஷ்டிரிய ஜனதாதள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் டில்லி எய்ம்ஸ்…

பஞ்சாபில் ருசிகரம்: ஒன்றாக 10ம் வகுப்பு தேர்வு எழுதிய தாயும் மகனும்

லூதியானா: பஞ்சாபில் தற்போது பள்ளி இறுதித்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10வது வகுப்பு தேர்வை தாயும், மகனும் சேர்ந்து எழுதினர். இது பரபரப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.…

சி பி எஸ் ஈ கேள்வித்தாள் அவுட் : முக்கியப் புள்ளி கைது

டில்லி சிபிஎஸ்ஈ வாரியம் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் முக்கிய புள்ளியான விக்கி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஎஸ்ஈ வாரியம் நடத்தும் 12ஆம் வகுப்பு பொருளியல் மற்றும் 10ஆம்…

15 நாட்கள் மூடப்படுகிறது ஸ்டெர்லைட் ஆலை: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்கள் பராமரிப்பு பணிக்காக முடப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்து உள்ளது. ஸ்டெர்லைட் தாமிரா ஆலை காரணமாக தூத்துக்குடி பகுதியில் கேன்சர் உள்பட…

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவராக கேன் வில்லியம்சன் நியமனம்

ஐதராபாத் ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவராக கேன் வில்லியம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் பந்தயத்தின் போது பந்தை ஆஸ்திரேலிய அணி வீரர் பான்கிராப்ட் சேதப்படுத்தியது தொலைக்காட்சி…

‘சாகப்போகிற நேரத்தில் சங்கரா, சங்கரா’: தமிழகஅரசு மீது துரைமுருகன் கடும் விமர்சனம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில், எதிர்க்கட்சி துணைத்தலைவரம், திமுக முதன்மை செயலாளருமான துரைமுருகன் தமிழக அரசு…

சிறிய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு செபி ஆதரவு

மும்பை செபி என அழைக்கப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாடுக் குழுமம் சிறிய முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. பங்குச் சந்தையில் சிறிய அளவில் முதலீடு…

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே நியாயமான தீர்வு: ரஜினிகாந்த்

சென்னை: காவிரி விவகாரத்தில், உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நியாயமான தீர்வு என்று அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள…