Month: March 2018

ஆந்திரா, தெலங்கானாவில் ஏ.டி.எம்.கள் காலி….வங்கிகளில் ரொக்க பற்றாகுறை

ஐதராபாத்: ரொக்க பற்றாகுறை காரணமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஏடிஎம்.கள் செயலிழந்து காணப்ப டுகின்றன. மகாராஷ்டிரா, கேரளாவில் இருந்து ரொக்கத்தை வரவழைக்க வேண்டிய கட்டாய நிலை வங்கிகளுக்கு…

கேரளா பள்ளிகளில் ஜாதி, மதம் தவிர்த்த 1.24 லட்சம் மாணவர்கள்

திருவனந்தபுரம்: கேரளாவில் எந்த ஜாதி, மதத்தையும் சேராதவர் என்று குறிப்பிட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 1.24 லட்சத்தை எட்டியுள்ளது. கேரளாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேரும்…

கலவரம் மூலம் பீகாருக்கு நிதிஷ்குமார் முடிவு கட்டிவிட்டார்…..லாலு குற்றச்சாட்டு

டில்லி: ‘‘பீகார் மாநிலம் முழுவதுக்கும் பாஜக தீ வைத்துவிட்டது. முதல்வர் நிதிஷ்குமார் மாநிலத்துக்கு முடிவு கட்டிவிட்டார்’’ என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் நலந்தா…

காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு….தமிழக அரசு முடிவு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க…

பந்து சேத விவகாரம்…..ஆஸி., கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவி விலகல்

கேன்பெரா: கேப்டவுனில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு நிரூபனம் ஆனதால் ஸ்மித், வார்னே,…

2012 துப்பாக்கி சூடுக்கு பின்னர் மலாலா முதன்முறையாக பாகிஸ்தான் வருகை

இஸ்லாமாபாத்: 2012ம் ஆண்டு தலிபான்களால் சுடப்பட்ட பிறகு மலாலா தற்போது பாகிஸ்தான் வந்துள்ளார். பாகிஸ்தான் ஸ்வாட் பகுதியை சேர்ந்த 15 வயது மலாலா பெண் கல்வியை ஆதரித்து…

ரெயில்வேயில் கூடுதலாக 20,000 காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு

டில்லி: இந்திய ரெயில்வே துறையில் 20 ஆயிரம் புதிய பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது. ரெயில்வே துறையில் தற்போது 90 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளது. இதில் தற்போது…

அமெரிக்கா: நியூஜெர்சியில் சீக்கிய விழிப்புணர்வு மாதமாக ஏப்ரல் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூஜெர்சி நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் சீக்கீய விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் சீக்கிய மதத்தின் நம்பிக்கை மற்றும் சீக்கியர்களின்…

பராமரிப்பு பணி: புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: கொருக்குப்பேட்டை பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளையும், நாளை மறுதினமும் பல்வேறு புறநகர் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்க ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில்…

‘அரசியல் விளையாட்டு வேண்டாம்’: மத்திய அரசுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் எச்சரிக்கை

சென்னை: உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகமே கேட்கிறது. இந்த விவகாரத்தில் ‘அரசியல் விளையாட்டு வேண்டாம்’ என மத்திய…