Month: March 2018

பெண்களுக்கு ஆசிகள் வேண்டாம் அங்கீகாரம் வேண்டும் : கனிமொழி

டில்லி இன்று பெண்கள் தினத்தை ஒட்டி மாநிலங்கள் அவையில் திமுக உறுப்பினர் கனிமொழி உரையாற்றினார். இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி பல தலைவர்களும்…

சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் இருந்து 2 பாஜ அமைச்சர்கள் ராஜினாமா!

அமராவதி: சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர மாநில அமைச்சரவையில் இருந்து பாஜகவை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பி உள்ளனர். அமைச்சர்கள் காமினேனி சீனிவாசன்,…

தாவூத் இப்ராகிம் கூட்டாளி டில்லி விமான நிலையத்தில் கைது

டில்லி மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ரகிமின் கூட்டாளி ஃபரூக் தக்லாவை டில்லி விமான நிலையத்தில் சிபிஐ கைது செய்தது. மும்பையின் நிழல் உலக தாதா…

அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினி, கமலால் முடியாது: நடிகை கவுதமி

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ஒரேநாளில் யாராலும் நிரப்ப முடியாது என்று நடிகை கவுதமி கூறியுள்ளார். நடிகை கவுதமி சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்…

உலக மகளிர் தினம்: கவிஞர் வைரமுத்து வாழ்த்து

சென்னை: இன்று உலக மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் மகளிர் தினத்தை யொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. உலக மகளிர் தினத்துக்கு…

தமிழை சனியன் என்றவர் பெரியார்!:  எச்.ராஜா புதிய சர்ச்சை

திண்டுக்கல்: திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா முகநூலில் ஒரு கருத்தினை பதிவு செய்திருந்தார். அதில், ‘இன்று திரிபுராவில்…

திருச்சி இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் பேருந்து மீது கல்வீசியதாக 23 பேர் கைது!

சென்னை: ஹெல்மெட் சோதனையில், இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்ததில் பலியான கர்ப்பிணி பெண் உஷாவின் மரணத்துக்குக் காரணமான துவாக்குடி போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் மீது இரு பிரிவுகளில்…

வீட்டு வேலைப் பணியாளர் பாதுகாப்புக்கு புது நீதித்துறை : அமீரகம்

அபுதாபி வீட்டு வேலை புரியும் பணியாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக தனியாக புதிய நீதித்துறை ஒன்றை ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் அமைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டு…

மத்தியஅரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு…

ஜீன்ஸ் அணிந்த ஆண்களால் பெண்களை பாதுகாக்க முடியாது : பெண் ஆர்வலர்

ஜெய்ப்பூர் பெண் ஆர்வலரும் ராஜஸ்தான் பெண்கள் ஆணைய தலைவருமான சுமன் ஷர்மா ஜீன்ஸ் அணிந்த ஆண்களால் பெண்களை பாதுகாக்க முடியாது எனக் கூறி உள்ளார். ராஜஸ்தான் மாநில…