Month: March 2018

ஆய்வாளர் மீது கொலை வழக்கு தேவை : உஷாவின் கணவர் குமுறல்

திருச்சி திருவெறும்பூர் அருகே ஆய்வாளர் உதைத்ததால் பைக்கில் இருந்து விழுந்து மரணம் அடைந்த உஷாவின் கணவர் ராஜா ஆய்வாளர் மீது கொலை வழக்கு போடவேண்டும் என கூறினார்.…

பா.ஜ.க. சதி!: அய்யாக்கண்ணு குற்றச்சாட்டு

தனது பிரச்சார பயணத்தை தடுத்து நிறுத்த பாஜக சதி செய்கிறது என்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார். தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க…

டில்லி பெண் நீதிபதிக்கு அரசு விருது : சரியா? தவறா? என சர்ச்சை!

டில்லி டில்லி உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டலுக்கு மத்திய அரசின் பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. மத்திய அரசால் பெண்களுக்கு…

திருச்செந்தூர்: அய்யாக்கண்ணு கன்னத்தில் அறைந்த பா.ஜ.க. பெண் நிர்வாகி!

விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை அறைந்ததோடு, அவரை நோக்கி செருப்பை வீசிய பா.ஜ.க. பெண் நிர்வாகியால் திருச்செந்தூரில் பரபரப்பு ஏற்பட்டது. தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்…

கமல் அழைப்பு விடுத்தது யாருக்குத் தெரியுமா?

கமல் பரபர அரசியல்வாதி ஆகிவிட்டார். ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டுக்கள், மதுவிலக்கு குறித்து அதிரடி பேச்சு, பெரியார் சிலை விவகாரத்தில் பட்படார் பேச்சு என்று அசத்தி வருகிறார் கமல்.…

ரூ.3,900 கோடி கடன் நிலுவை….வீடியோகான் மீது எஸ்பிஐ வழக்கு

டில்லி: ரூ.3,900 கோடி கடனை திருப்பி செலுத்தாத வீடியோ கான் நிறுவனத்தின் மீது எஸ்பிஐ வழக்கு தொடர் ந்துள்ளது. பெரிய அளவிலான வராக்கடனாளிகள் பட்டியலை ரிசர்வ் வங்கி…

பள்ளி மாணவிகளை செல்போனில் போட்டோ எடுத்து மிரட்டிய ஆசிரியர் சிக்கினார்

நெல்லை: அரசு பள்ளி மாணவிகளை போட்டோ எடுத்ததாக ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அரசு பள்ளி ஆசிரியர் அந்தோணிசாமி. இவர் பள்ளி மாணவிகளை…

கர்நாடகாவுக்கு தனி கொடி….சித்தராமையா அறிமுகம்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்திற்கு என தனியாக ஒரு கொடி வடிவமைக்க 9 பேர் கொண்ட குழுவை முதல்வர் சித்தராமையான கடந்த ஆண்டு அமைத்தார். இக்குழு கடந்த பிப்ரவரி…

திருச்சியில் இறந்த உஷா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி….கமல் அறிவிப்பு

சென்னை: திருச்சியில் இறந்த உஷா குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி வழங்கப்படும் என்று கமல் அறிவித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மையம் சார்பில்…

பாஜக.வை மிரட்டும் அடுத்த கூட்டணி கட்சி….சிறப்பு அந்தஸ்து கோரி பீகார் முதல்வரும் போர்க்கொடி

டில்லி: மத்திய பாஜக அரசை கூட்டணி கட்சிகள் மிரட்டும் நிகழ்வுகள் பரவ தொடங்கியுள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நாடாளுமன்றத்தை முடக்கிய தெலுங்கு தேச கட்சி,…