Month: March 2018

மோடியின் விழாவுக்காக ம. பி. அரசால் திறக்கபட்ட நர்மதா நதி நீர்

கெவாடியா,குஜராத் பிரதமர் மோடியின் அணைத் திறப்பு விழாவுக்காக ம. பி. அரசால் திறந்து விடப்பட்ட நர்மதா நதி நீர் நிறுத்தப் பட்டதால் குஜராத்தில் நீர் பஞ்சம் ஏற்பட…

இன்று தென் தமிழ்நாட்டு கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்

சென்னை வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை…

இஸ்லாமிய ஊடுருவலுக்கு சீனா கடும் எச்சரிக்கை

பீஜிங் சீனாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய ஊடுருவலை தடுக்க வேண்டும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீன நாட்டில் சுமார் 2 கோடி இஸ்லாமியர்கள் நாட்டின் மேற்கு…

சென்னை அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ; : மக்கள் பரப்பரப்பு

திருவள்ளூர் சென்னைய அடுத்த திருவள்ளூர் அருகே இந்து மக்கள் கட்சியின் பிரபலத்தின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது அந்தப் பகுதியில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. சென்னையை அடுத்த…

முத்தலாக் ஒழிப்பு சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய பெண்கள் பேரணி

மும்பை: முத்தலாக் மூலம் மனைவியை விவாகரத்து செய்யும் கணவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பது உள்ளிட்ட பல அம்சங்களை கொண்ட முத்தலாக் முறையை ஒழிக்க லோக்சபாவில்…

மார்ச் 15ல் திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம்

சென்னை: மார்ச் 15ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் நடக்கிறது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கும்…

தகுதியுள்ள ஒரு நீதிபதி நியமனத்தை மத்திய அரசு தடுக்கிறது….முன்னாள் நீதிபதி ஆதங்கம்

டில்லி: கொலிஜியம் பரிந்துரை செய்த மிக தகுதியுள்ள நீதிபதியை உச்சநீதிமன்றத்தில் நியமனம் செய்யவிடாமல் மத்திய அரசு தடுத்து வருகிறது என்று முன்னாள் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பி.ஷா…

கேரளாவில் வக்கீல்களுக்கு மாதம் ரூ, 5,000 உதவித் தொகை….அரசு ஒப்புதல்

திருவனந்தபுரம்: இளம் வக்கீல்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு கேரளா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சட்டப்படிப்பு முடித்து 3 ஆண்டுகளுக்கு குறைவாக பயிற்சி…

நாகை கடற்கரையில் 23 டால்பின்கள் உடல் கரை ஒதுங்கியது

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக 23 டால்பின்கள் இறந்த நிலையில கரை ஒதுங்கியுள்ளது. இவை அனைத்து பல விதமான அளவு,…

எச்.ராஜா மீது வழக்கு பாயுமா?

பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று முகநூலில் பதிவிட்ட பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…