Month: March 2018

ஆன்மீக பயணம் முடிந்தவுடன் முழு நேர அரசியல்,,,,ரஜினி

சென்னை: ‘‘ஆன்மீக பயணத்திற்கு பின் முழு அரசியலில் ஈடுபடவுள்தீளேன்’’ என்று ரஜினி தெரிவித்துள்ளார். இமயமலை சென்றுள்ள ரஜினி தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது,‘‘ பொதுவாழ்வில் தியாகங்கள்…

அடுத்த மாதம் சுஷ்மா ஸ்வராஜ் சீனா பயணம்

டில்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு சீனாவின் குயிங்டோ நகரில் ஜூன் மாதத்தில் நடக்கிறது. இதற்கான முன்னோட்டமாக கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் ஏப்ரல்…

ஐஎஸ்எல் கால்பந்து இறுதி போட்டிக்கு சென்னை தகுதி

சென்னை: ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதிபோட்டிக்கு சென்னை அணி முன்னேறியது. 2வது சுற்று அரையிறுதியில் கோவாவை 3-:0 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்தியாவில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின்…

மகாராஷ்டிரா: நச்சு கலந்த தண்ணீர் குடித்த 14 பேர் பலி

மும்பை, மகாராஷ்டிரா மாநிலம் யாவாத்மாலில் மஹா கிராமத்தில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் எடுத்த நீரை குடித்த 14 பேர் உயிரிழந்தனர். குடிநீரில் நச்சு கலந்திருப்பதாக குற்றச்சாட்டு…

சங்கரமட நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் பங்கேற்பு

காஞ்சிபுரம்: ராஜஸ்தான் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே, பா.ஜ.க மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.…

டில்லி அரசின் அனைத்து கட்சி கூட்டம்: தொடர்ந்து புறக்கணிக்கும் பாஜக….கலந்துகொண்டது காங்கிரஸ்

டில்லி: டில்லி அரசியல் விவகாரங்களில் அரிதான கருத்தொற்றுமை இருப்பதால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டும் அனைத்து கட்சி கூட்டங்களில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். ஆனால், பாஜக இக்கூட்டங்களை…

சென்னையில் பிராட் பேண்ட் வேகம் சூப்பர்…..ஆய்வு முடிவு

சென்னை: ‘‘நிரந்தர பிராட் பேண்ட் வேகம் உள்ள நகரங்கள் பட்டியலில் சென்னை 32.67 மெஹா பைட் பெர் செக்கண்ட் (எம்பிபிஎஸ்) என்ற அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. இது…

எனக்கும் அழைப்பு வந்தது:  தமிழிசைக்கு கமல் பதிலடி

கமல் நிறுவியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி இணையதளத்தில் இருந்து, கட்சியில் சேர தனக்கு அழைப்பு வந்ததாகவும், பாஜக தமிழக தலைவரான தான் ஏன் கமல் கட்சியில்…

காஷ்மீரில் ஹசிப் திரபு பதவி நீக்கம்….கேள்வி குறியானது பாஜக-பிடிபி கூட்டணி

ஸ்ரீநகர்: 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி அன்று, மறைந்த முப்தி சயீது குடும்பத்தில் ஏற்பட்ட வெளியேற்றத்தை தொடர்ந்து பாஜக.வுடன் கூட்டணி அமைக்க ஹசிப் திரபுவுக்கு…

காஷ்மீர்: பகர்வால் இன மக்களை வெளியேற்றவே 8 வயது சிறுமி கொலை…விசாரணையில் உறுதி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பகர்வால் இன மக்களை ரசானா கிராமத்தின் கதுவா பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்காக தான் 8 வயது சிறுமி பாலியல் பலாத்கார கொலை செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சி…