Month: February 2018

சசிகலா கொடுமையால் தற்கொலை செய்ய முயன்றேன்! ஓபிஎஸ் பகீர் தகவல்

சென்னை: தனக்கு சசிகலா செய்த கொடுமை காரணமாக தற்செய்யும் முடிவுக்கு வந்ததாகவும், வேறு யாராவது எனது இடத்தில் இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்…

கர்னாடகா பட்ஜெட்  : அடுப்புடன் இலவச எரிவாயு இணைப்பு

பெங்களூரு நேற்று கர்னாடக அரசு தாக்கல் செய்த இடைக்கால நிதி நிலை அறிக்கையில் இலவச எரிவாயு இணைப்பு உட்பட பல நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.…

‘மக்களை ஏமாற்ற நினைத்தால்….’ பாஜகவுக்கு சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

ஐதராபாத்: மக்களை ஏமாற்ற நினைத்தால் தோற்கப்படுப்படுவீர்கள் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடிக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய…

இந்தியாவில் ரெயில்கள் அதிகம் தாமதமாவது எந்த  மாநிலத்தில் தெரியுமா?

டில்லி இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் ரெயில்கள் தாமதமாகிறது என்னும் கணக்கெடுப்பின் முடிவு வெளியாகி உள்ளது. இந்தியாவில் ரெயில்கள் தாமதமாவது வழக்கமான ஒன்றாக உள்ளது. ஒரு புறம் புல்லட்…

சிதம்பரம் நகருக்கு ஆளுநர் பன்வாரிலால் வருகை:  வணிகர்கள் கடையடைப்பு!

சிதம்பரம் : இன்று சிதம்பரம் வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் கவனத்தை ஈர்க்கும்படியாக நகரில் வணகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக…

ஆண் வேடத்தில் இளம்பெண்களை திருமணம் செய்த பலே பெண் கைது!

நைனிடால்: வரதட்சணை பணத்துக்காக 25யதான இளம்பெண் ஒருவர் ஆண் வேடமிட்டு இரண்டு இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடாலில் இந்த ருசிகர…

நிரவ் மோடி மோசடி: டில்லி, மும்பையில் அமலாக்கத்துறை தொடர் ரெய்டு

டில்லி: பஞ்சாப் நேஷன் வங்கியில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகிறது. மும்பை, டில்லி, சூரத், ஜெய்பூர் நகர்களில் நிரவ் மோடி…

மார்ச் 1 முதல் அமல்: ரெயில் பெட்டியில் ‘முன்பதிவு பட்டியல்’ ஒட்டப்படாது!

சென்னை: மார்ச் 1ந்தேதி முதல் ரெயில் பெட்டிகளில் ஒட்டப்பட்டு வந்த ரிசர்வேஷன் சார்ட் நிறுத்தப்படுவதாக ரெயில்வே துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. முதல் கட்டமாக 6 மாதம்…

7 நாள் பயணம்: கனடா பிரதமர் இந்தியா வருகை

டில்லி: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 7 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை தந்துள்ளார். அவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் டில்லி வந்தார்.…

அவதூறு வழக்கு: கெஜ்ரிவால் வழக்கறிஞர் அனுப் சவுத்ரி வழக்கில் இருந்து விலகல்!

டில்லி: டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்மீது, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ரூ.10 கோடி கேட்டு அவதுாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.…