Month: February 2018

இன்று ஸ்ரீராமகிருஷ்ண பரஹம்சர் பிறந்த தினம்

கடந்த 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலை சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவர் ஸ்ரீராமகிருஷ்ண பரஹம்சர். இந்தியாவின் ஆன்மிகத்தை உலகெங்கும் அறியச் செய்த விவேகானந்தரின் குருவான இவர் ஆன்மீகத்துக்கு…

பா.ஜ.க புதிய தலைமையகம் : இன்று மோடி திறந்து வைக்கிறார்

டில்லி தலைநகர் தீனதயாள் உபாத்யாய் மார்க் சாலையில், அமைக்கப்பட்டு உள்ள பா.ஜ.க, புதிய தலைமையகத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பாஜக வின் புதிய தலைமையகம்…

கர்னாடகா மாநிலத்தில் 60 லட்சம் புதிய வாக்காளர்கள் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பெங்களூரு கர்னாடகா மாநிலத்தில் சுமார் 60 லட்சம் புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. கர்னாடகா மாநிலத்தில் தற்போதைய சட்டசபையின் ஆயுட்காலம் இந்த…

“சீமராஜா” : மீண்டும் பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

சென்னை இயக்குனர் பொன்ராம் – சிவகார்த்திகேயன் மீண்டும் சீமராஜா படத்தின் மூலம் இணைகிறார்கள் பொன்ராம் இயக்கத்தில் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ’ரஜினி முருகன்’ ஆகிய இருபடங்களில்…

இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல்

ராமேஸ்வரம் இலங்கை கடற்படை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கற்கள் மற்றும் காலி பாட்டில்களை வீசி தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. தமிழக மீனவர்கள்…

ஆன்லைனில் ஒரு முழு ரெயில் பெட்டியை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்

டில்லி ஆன்லைன் மூலம் சிறப்பு ரெயில்கள் மற்றும் ஒரு முழு ரெயில் பெட்டியை முன்பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது. இந்திய ரெயில்வே சிறப்பு ரெயில்களை…

பத்திரிகையாளரை மன்னிப்பு கேட்க சொன்ன  உச்ச நீதிமன்றம்

டில்லி மூத்த ராணுவ அதிகாரி பற்றிய தவறான தகவலை ஒளிபரப்பியமைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என ஊடக பத்திரிகையாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சியான…

அமெரிக்க அதிபர் தேர்தல் தலையீடு : 13 ரஷ்யர்கள் மீது குற்றச்சாட்டு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக 13 ரஷ்யர்கள் மீது அமெரிக்க புலனாய்வுத் துறை குற்றச்சாட்டு பதிந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8…

இன்று காலை திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் தொடங்கியது!

அகர்த்தலா இன்று காலை திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. அகர்தலா திரிபுரா மாநில சட்டமன்ற ஆயுட்காலம் முடிவடைந்ததை ஒட்டி மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும்…

பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியா, ஈரான் பொதுவான நிலைப்பாடு…ஹசன் ரவுகானி

டில்லி: ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி இந்தியா வந்துள்ளார். ஐதராபாத் இஸ்லாமிய கல்வியாளர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றினார். டில்லி சென்ற அவருக்கு ஜனாதிபதி மாளிகையில்…