Month: February 2018

முத்தம் கொடுக்க விழாவா? துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காட்டம்

மும்பை: கடந்த 14ந்தேதி உலகம் முழுவதும் காதல் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முத்தம் கொடுக்க விழா தேவையா…

‘காலில் விழக்கூடாது:’ கட்சி தொண்டர்களுக்கு மாயாவதி அறிவுரை

டில்லி: பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதி, கட்சி தொண்டர்களை காலில் விழ வேண்டாம் என்று அறிவுரை கூறி உள்ளார். மேலும், மரியாதை மனதில்…

ஐதராபாத் : கடைசி நிஜாமின் கடைசி மகன் மரணம்

ஐதராபாத் ஐதராபாத் அரசை ஆண்ட கடைசி நிஜாமின் கடைசி மகனான நவாப் ஃபசல் ஜா பகதுர் ஞாயிற்றுக் கிழமை மரணம் அடைந்தார். ஐதராபாத் அரசு இந்தியாவில் இணைவதற்கு…

 கனடா பிரதமருக்கு இந்தியாவில் அவமதிப்பு?: ஊடகங்கள் விமர்சனம்

டில்லி: இந்தியா வந்துள்ள கனடா பிரதமரை, இந்திய பிரதமர் மோடி விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்காத்தை கனடா ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. வட அமெரிக்க நாடான, கனடா…

சென்னை சென்ட்ரல் ரெயில்வே கட்டிடத்தில் திடீர் தீ விபத்து: ஆவனங்கள் எரிந்து நாசம்

சென்னை: சென்னை சென்ட்ரலில் ரெயில்வே கோட்ட பொதுமேலாளர் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் 4வது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு நிலவியது. சென்னை…

உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி : காவிரி நீர் வரத்து திடீர் அதிகரிப்பு

தர்மபுரி கர்னாடகாவின் கபினி அணையிலிருந்து திடீரென தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது. இந்த மாதம் 16ஆம் தேதி…

அயோத்தி ராமர்கோவில் நில வழக்கு: சமரசத்தை ஏற்க இஸ்லாமியர்கள் மறுப்பு

டில்லி: உ.பி. மாநிலத்தில் ராமர் கோவில் கட்ட கையகப்படுத்தப்பட்ட நிலம் தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இது குறித்து நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம்…

தவறான பேச்சுக்காக கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர்

பெங்களூரு மைசூர் மற்றும் பெங்களூரு மக்களுக்கு கன்னடம் பேசத் தெரியாது என மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே கூறியதற்கு தனது முகநூல் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். பாஜக…

புரட்சிகர அரசியல் பயணமாக இருக்க கமலுக்கு சீமான் நேரில் வாழ்த்து

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் நடிகர் கமல்ஹாசனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.…

உ.பி. முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி கவலைக்கிடம்!

டில்லி: உ.பி. மாநில முன்னாள் முதல்வரும்,காங்.மூத்த தலைவருமான என்.டி. திவாரி உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டில்லியில் வசித்து வந்த என்.டி.திவாரி வாதநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை…