Month: February 2018

சிறப்புக்கட்டுரை: ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கும் ஆனா, பினீஷிங்?

கட்டுரையாளர்: ஏழுமலை வெங்கடேசன் கொண்டாடுவதும் காலில் போட்டு மிதிப்பதும் என் இருவகை மனநிலை பெரும்பாலும் இயல்பாய் வாழ்கிற பொதுமக்களுக்கு மட்டுமே உண்டு. சினிமாவில் வில்லன்கள் கொடூரமாய் கொல்லப்படுவதை…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக பாலகிருஷ்ணன் தேர்வு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக பால்கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கட்சியின் அடிப்படை விவசாய அமைப்பிலிருந்து படிப்படியாக முன்னேறி இந்த பதவிக்கு தேர்வு…

வாக்காளர் அட்டை, சொத்து ஆவணத்துடன் ஆதாரை இணைக்க கோரி மனு….உச்சநீதிமனறம் ஏற்பு

டில்லி: வாக்காளர் அடையாள அட்டை, சொத்து ஆவணங்கள் ஆகியவற்றுடன் ஆதார் இணைப்பது தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. கள்ள ஓட்டு, போலி வாக்காளர்கள், ஊழல்…

வங்கி அதிகாரிகள் தேர்வு குழுவை கலைக்க மத்திய அரசு முடிவு

டில்லி: வங்கிகள் வாரியம் பணியாகக் குழு (பிபிபி) 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. அரசு வங்கிகளின் ஆளுமைத் திட்டத்தை மேம்படுத்தவும், முக்கிய வங்கிகளின் தலைமை நிர்வாகி…

முதல்வர் தலைமையில் மார்ச் 5ந்தேதி மாவட்ட கலெக்டர்கள் மாநாடு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், வரும் மார்ச் மாதம் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்து…

மத்திய அரசின் கொள்கை விஷயங்களில் நீதிமன்றம் ஏன் தலையிட கூடாது?….உச்சநீதிமன்றம் கேள்வி

டில்லி: எம்.பி., எம்எல்ஏ.க்களின் சொத்துக்கள் அதிகரித்திருப்பது குறித்து தன்னார்வலர் லோக் பிரஹ்ரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது.…

24ந்தேதி முதல் ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ புதிய நாளிதழ்: ஓபிஎஸ் டுவிட்

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலிதாவின் பிறந்த நாள் வரும் 24ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழாக “நமது புரட்சித்தலைவி அம்மா” என்ற பெயரில்…

நிரவ் மோடி மோசடி: வெளிநாடுகளுக்கு இந்திய வருமானவரித்துறை கடிதம்

டில்லி: இந்தியாவில் பரபரபபை ஏற்படுத்தி உள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் பஞ்சாப் நேஷன் வங்கியின் ஊழல் தொடர்பாக சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை தீவிர விசாரணை…

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா கோலாகல கொடியேற்றம்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படையான செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் மாசித் திருவிழாவையொட்டி இன்று கொடியேற்றப்பட்டது. இதை முன்னிட்டு, கொடிப்பட்டம் யானைமீது ஊர்வலமாக ரதவீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டு…

ஜெ. மரணம்: சமையல்காரர் ராஜம்மாள் விசாரணை ஆணையத்தில் ஆஜர்!

சென்னை: ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட சமையல்காரர் ராஜம்மாள் ஆஜராகி விளக்கம் அளித்தார். கடந்த…