Month: February 2018

தமிழக பேருந்துகளில் பஸ் பாஸ் கட்டணம் உயர்வு எவ்வளவு தெரியுமா?

சென்னை, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 20ந்தேதி அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் அதிரடியாக கட்டணத்தை அதிகரித்தது. இது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பஸ் கட்டண…

அம்பாளுக்கு சுடிதாரா?  ஆத்திரத்தில் பக்தர்கள் :  2 அர்ச்சகர்கள் நீக்கம்

மயிலாடுதுறை: அம்பாளுக்கு சுடிதார் அணிந்தது போல அலங்காரம் செய்த 2 அர்ச்சகர்களை திருவாவடுதுறை ஆதீனம் பதவி நீக்கம் செய்துள்ளது. மயிலாடுதுறையில் உள்ள கோவில்களில் மிகவும் புகழ்பெற்றது மயூரநாதர்…

ஓடும் பஸ்ஸில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு : துப்பாக்கி சூட்டில் ஒருவர் மரணம்

டில்லி ஓடும் பள்ளிப் பேருந்தை நிறுத்தி கடத்தப்பட்ட சிறுவனை காவல்துறையினர் மீட்கும் போது கடத்தியவர்களில் ஒருசர் துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்துள்ளார். டில்லியில் கடந்த மாதம் ஜனவரி…

மீன்பிடி சாதனங்கள், மீன் உணவுகள் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்க! மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை, கடந்த 1ந்தேதி மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பொதுபட்ஜெட்டில், மீன்பிடி சாதனங்கள், மீன் உணவுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.…

தமிழக எம்எல்ஏக்களுக்கு ரூ.1.05 லட்சம் புதிய சம்பளம்: ஆளுநர் ஒப்புதல்

சென்னை, தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு குறித்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்தார். அதன் காரணமாக மார்ச் மாதம் அவர்களுக்கு புதிய சம்பளம் வழங்கப்படும்.…

குடும்ப ஊழல் : நெட்டிசன் ஆதங்கம்

சென்னை சமீபத்தில் பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதி லஞ்சம் வாங்கி கைதான விவகாரம் பற்றி நெட்டிசன்கள் பல பதிவு இட்டு வருகின்றனர். அதில் நியாண்டர் செல்வன்…

ஆன்மீக அரசியல் சந்தையில் ஆன்மா – 5

மரணத்தைத் தொட்டுத் திரும்பியவர்களின் ஆத்ம அனுபவம் அ. குமரேசன் எப்படிச் சுற்றி வந்தாலும் ஆன்மீகம் பற்றிய உரையாடலும் ஆன்மா பற்றிய பேச்சும் ‘நாத்திகம் – எதிர் –…

‘பத்மாவத்’ திரைபடத்துக்கு ஆன்லைன் மூலம் 50 லட்சம் டிக்கெட் விற்பனை

டில்லி: புக் மை ஷோ என்ற ஆன்லைன் சினிமா டிக்கெட் புக்கிங் நிறுவனம் பத்மாவத் திரைப்படத்திற்கு தற்போது வரை 50 லட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.…

மாலத்தீவு பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வலியுறுத்தல்

டில்லி: மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர கால நிலையை அதிபர் அப்துல்லா யாமின் பிரகடனம் செய்துள்ளார். இதனால் மாலத்தீவில் நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் சட்டம் மற்றும்…

வீட்டு மாடியில் கஞ்சா வளர்த்தவர் நண்பருடன் கைது….பேஸ்புக் மோகம் சிக்க வைத்தது

சென்னை: பேஸ்புக் மூலம் ஏற்படும் வில்லங்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் செல்பி மோகம் உச்சக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வீட்டு மாடியில் கஞ்சா செடியை…