Month: February 2018

ஜெயலலிதா நினைவிட டெண்டர் வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

சென்னை, மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட டெண்டர் கோரப்பட்டதை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு…

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் முதல்வர் : தினகரன் அறிவிப்பு

கதிராமங்கலம் தனக்கு முதல்வராக விருப்பமில்லை எனவும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரை முதல்வராக்கப் போவதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார் அதிமுகவில் எடப்பாடி மற்றும்…

திருக்குறள் ஒப்புவித்த டென்மார்க் மாணவர்கள்

சென்னை: தமிழக கலாச்சாரத்தை அறிந்துகொள்ள தமிழகம் வந்துள்ள டென்மார்க் மாணவர்கள், திருக்குறளை தமிழக அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் முன்னிலையில் அழகாக ஒப்புவித்தனர். இது அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.…

இன்னும் 5 ஆண்டுகளுக்கு நானே ஆளுனர் : பன்வாரிலால் புரோகித்

கிருஷ்ணகிரி இன்னும் 5 ஆண்டுகளுக்கு தாமே தமிழக ஆளுன என பன்வாரிலால் புரோகித் கூறி உள்ளார். தமிழக ஆளுநர் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார். அங்கு…

‘ஜனதா தர்பார்:’ நாளை காங்கிரஸ் தொண்டர்களை சந்திக்கிறார் ராகுல்காந்தி!

டில்லி : தலைநகர் டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், காங்கிரஸ் தொண்டர்களை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்திக்க இருக்கிறார். காலை 9.30 மணிக்கு…

மொழி பெயர்ப்பாளர் இல்லாத மோடியின் பேச்சு : பரபரப்பில் கர்நாடகா

பெங்களூரு நேற்று பெங்களூருவில் பிரதமர் மோடி இந்தியில் பேசிய போது மொழி பெயர்ப்பாளர் இல்லாததால் பலரும் புரியாமல் திண்டாடி உள்ளனர். தென் இந்திய மாநிலங்களில் வடநாட்டு தலைவர்கள்…

ஆதின விவகாரம்: மனுவை திரும்ப பெற்றார் நித்தியானந்தா

மதுரை: மதுரை ஆதின மடத்தின் 293வது மதுரை ஆதினமாக தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட நித்தியானந்தாவை, நீதிபதி கடுமையாக எச்சரித்தார். அதையடுத்து, மதுரை ஆதினத்தின 293 மடாதிபதியாக தன்னை கூறியதை…

தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பு : எதிர்க்கட்சி தலைவரின் பகீர் புகார்

டில்லி காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் எதிர்கட்சி தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக புகார் கூறிஉள்ளார். ராஜ்யசபையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது…

காஷ்மீர் மருத்துவமனையில் பாக். பயங்கரவாதி துப்பாக்கி சூடு: போலீஸ்காரர் பலி

ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலம் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் இன்று பாகிஸ்தான் பயங்கரவாதி திடீர் தாக்குதல் நடத்தினான். இதில், ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானை…

ரசகுல்லாவுக்கு காப்புரிமை கோரும் மாநிலம் எது தெரியுமா?

புவனேஸ்வர் இந்தியாவின் புகழ்பெற்ற இனிப்பு வகைகளில் ஒன்றான ரசகுல்லா ஒரிசாவை சேர்ந்தது என ஒரிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஒரு ஆர்வலர் இரு மாதங்களுக்கு…