Month: January 2018

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு பெரியார் விருது…வைரலாகும் புகைப்படம்

சென்னை: முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டிருப்பது சமூக வலை தளங்களில் காமெடியாகி வருகிறது. தமிழக அரசின் இலக்கிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம்…

உச்சநீதிமன்ற விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்…..சுப்ரமணியன் சுவாமி

டில்லி: உச்சநீதிமன்ற விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி கூறினார். மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி…

தமிழக அரசின் இலக்கிய விருதுகள் அறிவிப்பு

சென்னை: 2017ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1. திருவள்ளுவர் விருது: முனைவோர் கோ.…

கருணாநிதி விரைவில் குணமடைய ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கடந்த 8ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.…

பாஸ்போர்ட்டில் இனி முகவரி பக்கம் கிடையாது…..வெளியுறவுத்துறை முடிவு

டில்லி: முகவரி அடையாள ஆவணமாக பாஸ்போர்ட்டை பயன்படுத்தக்கூடாது. அதனால், விரைவில் முகவரி பக்கமே அச்சடிக்கப்போவதில்லை என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு துறை அமைச்சக செய்திகுறிப்பில்,…

பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்

டில்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொ டர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கலாகிறது. 2018&-2019ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம்…

புதிய தலைநகருக்கு ரூ.11,000 கோடி…ஆந்திரா கோரிக்கை

டில்லி: புதிதாக அமையவுள்ள ஆந்திரத் தலைநகர் அமராவதியின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.11 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு…

2.0 படம்: ஒரு நிமிட காட்சிக்கு 4 கோடி செலவாம்!

ரஜினிகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 2.0 படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். அக்ஷ்ய் குமார் முக்கிய…

பீகார் : முதல்வர் கார் மீது மக்கள் கல்வீச்சு

நந்தன், பீகார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சென்ற வாகனத்தின் மீதும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீதும் மக்கள் கல்வீசி தாக்கி உள்ளனர். பீகார் மாநிலத்தில் மற்றும் அரசின்…